Skip to content

புதுகையில் வஉசியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை..

புதுக்கோட்டை யில் சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ ..சிதம்பரம் பிள்ளை யின் 154வது பிறந்தநாள் விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா , மேயர் திலகவதி செந்தில்,வ.உ.சி.பேரவை மாநிலதலைவர்முரு.லெட்சுமணன்,மாநில பொருளாளர் வயி.ச.வெங்கிடாசலம், கெளரவதலைவர்டாக்டர்ராமதாஸ், மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளர் கணேஷ் செந்தில், மாமன்ற உறுப்பினர் பால்ராஜ் மற்றும் வ உ சி பேரவை நிர்வாகிகள்பங்கேற்று வ.உ.சியின்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

error: Content is protected !!