Skip to content

சக்தீஸ்வரனுக்கு 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு

 

சிவகங்கை மாவட்டம்  மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்தவர் அஜித்குமார் (29). அவரை பக்தர் நிகிதா கொடுத்த திருட்டு புகாரின்பேரில் தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸார் கடுமையாக தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

இதை ஏற்று அவருக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.  தலா 2 போலீஸ்காரர்கள் வீதம் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என  சிவகங்கை டிஐஜி  மூர்த்தி தெரிவித்தார்.

 

error: Content is protected !!