Skip to content

வயநாடு நிலச்சரிவு… புதுகை கலெக்டரிடம் ரூ.14 லட்சம் நிதியுதவி வழங்கிய எஸ்எப்எஸ் பள்ளி..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் புதுக்கோட்டை எஸ்.எப்.எஸ். பள்ளியின் சார்பில், பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கேரள மாநிலம் வயநாடுபகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு
உதவிடும் வகையில் முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியுதவிக்காக ரூபாய் 14லட்சத்திற்கான
காசோலையினை ஆட்சியர் மு.அருணாவிடம் வழங்கினார் கள். உடன் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன் ,எஸ்.எப்.எஸ்.பள்ளிமுதல்வர் ஜான்தடேயுஸ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!