புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தனிப்பிரிவு போலீஸ்காரராக பணியாற்றுபவர் வெங்கடேஷ், இதுபோல மாத்தூர் தனிப்பிாிவு காவலராக பணியாற்றுபவர் பாண்டியன். இவர்களது சிறப்பான பணியை பாராட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அபிஷேக் குப்தா, மேற்கண்ட இரு காவலர்களுக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.