Skip to content

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம்  ஏர் இந்தியா விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை  வான் நுண்ணறிவு பிரிவு சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணி தனது உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்த  167 கிராம்  24 காரட் தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.9லட்சத்து 23ஆயிரத்து 9 ஆகும்.  இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!