அடையாளம் தெரியாத ஆண் சடலம்… கோவையில் பரபரப்பு
கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான உக்கடம் வாலாங்குளம் பகுதியில் இன்று காலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, உக்கடம் வாலாங்குளத்தின் ஒரு… Read More »அடையாளம் தெரியாத ஆண் சடலம்… கோவையில் பரபரப்பு




