Skip to content

அமைச்சர்கள்

அரியலூர் .. பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர்கள் நேரு, சிவசங்கர் ஆய்வு…

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.… Read More »அரியலூர் .. பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர்கள் நேரு, சிவசங்கர் ஆய்வு…

திமுகவின் வெற்றியை மெருகேற்றவே கூட்டங்கள் நடத்துகிறோம்- அமைச்சர் நேரு

https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRதிருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி மாநகர திமுக செயலாளரும்,திருச்சி மாநகராட்சி மண்டல… Read More »திமுகவின் வெற்றியை மெருகேற்றவே கூட்டங்கள் நடத்துகிறோம்- அமைச்சர் நேரு

சென்னை, முதல்வர் பிறந்தநாள் கோலப்போட்டி- வெற்றியாளர்களுக்கு அமைச்சர்கள் பரிசு

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்  72 வது பிறந்தநாளை ஒட்டி திமுக சார்பில் சென்னை மதுரவாயல் தெற்கு தொகுதி 151 வது வார்டில்  மாபெரும் கோலப்போட்டி நடந்தது.  போட்டியில் முதற்கட்டமாக சுமார் 2000… Read More »சென்னை, முதல்வர் பிறந்தநாள் கோலப்போட்டி- வெற்றியாளர்களுக்கு அமைச்சர்கள் பரிசு

புதுகையில் ரூ.4 கோடியில் ஆயுஷ் மருத்துவமனை- அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்…

  • by Authour

புதுக்கோட்டை  டி.வி.எஸ் கார்னர் பகுதியில்,நெடுஞ்சாலைத்துறைசார்பில், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில், புதிதாகக் கட்டப்படவுள்ள சாலை சந்திப்பு மேம்பாடு பணியினையும் மற்றும் புதுக்கோட்டை மாநகராட்சி, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், ரூ.4… Read More »புதுகையில் ரூ.4 கோடியில் ஆயுஷ் மருத்துவமனை- அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்…

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி: பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என  தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  இதற்காக திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் செல்லும் வழியில் எலந்தபட்டி  பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில்  இடம்  தேர்வு… Read More »திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி: பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்

அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வைத்த ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் தனது தொகுதி வளர்ச்சிக்காக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை கடிதம் வழங்கினார். வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மின்சாரத்துறை அமைச்சர்… Read More »அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வைத்த ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ…

புதுகை திமுக செயலாளர் செந்தில் இறுதிச்சடங்கு, அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி

  • by Authour

புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளரும், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதியின் கணவருமான  ஆ.செந்தில் நேற்று காலை மாரடைப்பில் காலமானார். அவரது உடல்  சாந்தநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள் கே.என்.நேரு,,எஸ்.ரகுபதி,சிவ.வீ.மெய்யநாதன்,… Read More »புதுகை திமுக செயலாளர் செந்தில் இறுதிச்சடங்கு, அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக மீண்டும் செந்தில் பாலாஜி நியமனம்

  • by Authour

தமிழகத்தில் சில மாவட்டங்களில் அமைச்சர்களின் பிரதிநிதித்துவம் இல்லை.  அந்த மாவட்டங்களின் வளர்ச்சி பணிகளை கண்காணித்து துரிதப்படுத்த  பொறுப்பு அமைச்சர்களை  முதல்வர் ஸ்டாலின் நியமித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு: கோவை- அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக மீண்டும் செந்தில் பாலாஜி நியமனம்

அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : மறுவிசாரனைக்கு இடைக்கால தடை..

  • by Authour

தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை… Read More »அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : மறுவிசாரனைக்கு இடைக்கால தடை..

முதல்வர் ஸ்டாலின்…. அமைச்சர்களுடன் ஆலோசனை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை அமெரிக்கா புறப்படுகிறார். இந்த  நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை அமைச்சர்களுடன்  மேற்கொண்டுள்ளார். முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அமெரிக்கா… Read More »முதல்வர் ஸ்டாலின்…. அமைச்சர்களுடன் ஆலோசனை

error: Content is protected !!