Skip to content

அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி ரெட்டமலையில் திமுக சார்பில் 11 கிடாவெட்டி பூஜை

திருச்சி ரெட்டைமலையில் ஓண்டி கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. இங்கு இன்று திருச்சி திமுக சார்பில் 11 கிடாக்கள் வெட்டி சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் கட்சியினருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. திமுக முதன்மை செயலாளரும்… Read More »திருச்சி ரெட்டமலையில் திமுக சார்பில் 11 கிடாவெட்டி பூஜை

திருச்சியில் 10 புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார்…. அமைச்சர் கே.என்.நேரு…

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் புதிய பேருந்துகளை மத்திய பேருந்து நிலையத்தில் BS VI (4 நகர மற்றும் 6 புற நகர் ) புதிய பேருந்துகளை… Read More »திருச்சியில் 10 புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார்…. அமைச்சர் கே.என்.நேரு…

தமிழகத்தின் குரல் வளையை நெரிக்க பார்க்கிறார்கள்…. அமைச்சர் கே.என்.நேரு பேச்சு…

  • by Authour

ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்காமல் இந்தியை திணிக்க முயற்சிப்பதையும், தொகுதி மறுவரையறை செய்து தமிழகத்திற்கு துரோகம் இழைப்பதையும் கண்டித்து திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு போராடும்,… Read More »தமிழகத்தின் குரல் வளையை நெரிக்க பார்க்கிறார்கள்…. அமைச்சர் கே.என்.நேரு பேச்சு…

கோவைக்கு ரூ.271 கோடியில் புதிய திட்டங்கள்: 3 அமைச்சர்கள் பங்கேற்பு

கோவை காந்திபுரம் பகுதியில்  ரூ.3.68 கோடி மதிப்பில் புதுபிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலைய  திறப்பு விழா இன்று காலை நடந்தது.  கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மின்துறை அமைச்சருமான  செந்தில் பாலாஜி விழாவுக்கு தலைமை… Read More »கோவைக்கு ரூ.271 கோடியில் புதிய திட்டங்கள்: 3 அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்சியில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் ….. அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு..

  • by Authour

தமிழர் திருநாளான தை பொங்கலை வரவேற்கும் விதமாக திருச்சியில் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில்… Read More »திருச்சியில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் ….. அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு..

விபத்தில் சிக்கிய வாலிபர்…. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் கே.என்.நேரு..

  • by Authour

திருச்சி மாவட்டம் த.பேட்டை,தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தொட்டியத்தில் இருந்து முசிறி செல்லும் சாலையில் டூவீலரில் சென்ற இளைஞர் விபத்தில் சிக்கிக்கொண்டார். இதனை கண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு… Read More »விபத்தில் சிக்கிய வாலிபர்…. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் கே.என்.நேரு..

பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் பணிகள் பொங்கலுக்கு முன் நிறைவடையும்…. அமைச்சர் கே.என்.நேரு..

  • by Authour

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திருச்சி உறையூர் நகர்நல மையத்தில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பல்துறை பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து முகாமை பார்வையிட்டு பயனாளிக்கு தாய்சேய் நல… Read More »பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் பணிகள் பொங்கலுக்கு முன் நிறைவடையும்…. அமைச்சர் கே.என்.நேரு..

திருச்சியில் பாலூட்டும் தாய்மார்களுக்கு…ஊட்டசத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு..

தமிழகம் முழுவதும்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச் சத்தை உறுதி செய் திட்டத்தின் அடிப்படையில் பயனாளிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.… Read More »திருச்சியில் பாலூட்டும் தாய்மார்களுக்கு…ஊட்டசத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு..

திருச்சி தொமுச தண்ணீர் பந்தல்…. அமைச்சர் நேரு திறந்தார்

கத்திரி வெயில் தாக்கமும், வெப்ப அலையும் தமிழ்நாட்டில் மக்களை வாட்டி வதைக்கிறது.  வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க  ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.  திருச்சி,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம்… Read More »திருச்சி தொமுச தண்ணீர் பந்தல்…. அமைச்சர் நேரு திறந்தார்

உப்பாறு வடிகால் தூர் வாரும் பணி… அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நகர் கிராமத்தில் உள்ள உப்பாறு வடிகால் தூர் வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 28 ந்தேதி இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி வைத்தார். லால்குடி அருகே… Read More »உப்பாறு வடிகால் தூர் வாரும் பணி… அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்..

error: Content is protected !!