Skip to content

அமைச்சர் செந்தில்பாலாஜி

கோமாளியை பத்தி வேண்டாம்…..அமைச்சர் செந்தில்பாலாஜி ”பளார்”

கோவையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்று தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டியில் கூறியதாவது…. நம்முடைய தேவையை… Read More »கோமாளியை பத்தி வேண்டாம்…..அமைச்சர் செந்தில்பாலாஜி ”பளார்”

கோவை வேலைவாய்ப்பு முகாம்…. 295 நிறுவனங்கள் பங்கேற்பு….

கோவை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் பணி நியமான… Read More »கோவை வேலைவாய்ப்பு முகாம்…. 295 நிறுவனங்கள் பங்கேற்பு….

துணை முதல்வர் உதயநிதி கோவை வருகை…. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

நாளை காலை 11 மணியளவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு வருகை தருகிறார் . வனத்துறை நிகழ்ச்சி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்கிறார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.… Read More »துணை முதல்வர் உதயநிதி கோவை வருகை…. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

கரூரில் விபத்தில் காயமடைந்தவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உதவி

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மற்றும் ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி ஆகிய பகுதிகளில் முடிவுற்ற திட்ட பணிகள் மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் மின்சார… Read More »கரூரில் விபத்தில் காயமடைந்தவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உதவி

கரூர் சோளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் பங்கேற்பு..

கரூர் ஆத்தூர் அருள்மிகு ஸ்ரீ மஹா சோளியம்மன் அருள்மிகு ஸ்ரீ மஹா முத்து சுவாமி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கரூர் ஆத்தூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மஹா சோளியம்மன்… Read More »கரூர் சோளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் பங்கேற்பு..

அரசியல் கோமாளிகளுக்கு பதில் கிடையாது…. அமைச்சர் செந்தில்பாலாஜி…

  • by Authour

கோவையில் மகளிருக்கான கடன் வழங்கு திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,…. கோடை காலத்தில் மின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதலான மின் தேவைக்காக ஒப்பந்த புள்ளிகள்… Read More »அரசியல் கோமாளிகளுக்கு பதில் கிடையாது…. அமைச்சர் செந்தில்பாலாஜி…

SAFE COVAI நிகழ்ச்சி.. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் உள்ள சிக்னலில் Safe Covai நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர்… Read More »SAFE COVAI நிகழ்ச்சி.. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

கரூர் மாவட்ட அயலக அணி தலைவர் மறைவு…. அமைச்சர் செந்தில்பாலாஜி இரங்கல்…

கரூர் மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னோடி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யா கே.வி.ராமசாமி புதல்வரும், கரூர் மாவட்ட அயலக அணி தலைவருமான   K.V.R வெங்கடேஷ்  இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்..… Read More »கரூர் மாவட்ட அயலக அணி தலைவர் மறைவு…. அமைச்சர் செந்தில்பாலாஜி இரங்கல்…

கோவை வந்த முதல்வர் ஸ்டாலின்…. உற்சாக வரவேற்பு..

பா.ம.க கெளரவ தலைவரும், சட்டமன்றக் குழுத் தலைவருமான ஜி.கே. மணியின் பேரனுடைய திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று தமிழக முதல்வர் சேலம் வந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மீண்டும் கோவை வந்து விமானம் மூலம்… Read More »கோவை வந்த முதல்வர் ஸ்டாலின்…. உற்சாக வரவேற்பு..

சிறுதானிய சிறப்பு திருவிழா… அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானிய சிறப்பு திருவிழா மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். அதனைதொடர்ந்து… Read More »சிறுதானிய சிறப்பு திருவிழா… அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

error: Content is protected !!