Skip to content

அரசு

பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை…… அரசு உத்தரவு

  • by Authour

குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் தின்பண்டம் பஞ்சுமிட்டாய்.  இதில் குழந்தைகளை கவரும் வகையில் நிறங்கள் சேர்க்கப்படுகிறது.   நிறம் சேர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனங்களால்  புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால்… Read More »பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை…… அரசு உத்தரவு

மாற்றுதிறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கிய புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், புவற்றக்குடி சரகம், மெற்பனைக்காடு வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா மாற்றுதிறனாளிகளுக்கு… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கிய புதுகை கலெக்டர்

3 பேருக்கு இலக்கிய மாமணி விருது… தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  • by Authour

தமிழுக்கும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும்  தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் அறிஞர் பெருமக்களுக்குத் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் வழங்கி, அவர்தம் புலமைக்கும் தொண்டுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது. அவ்வகையில் மரபுத்தமிழ்,… Read More »3 பேருக்கு இலக்கிய மாமணி விருது… தமிழ்நாடு அரசு அறிவிப்பு

திராவிட மாடல் ஆட்சி….. இந்தியா முழுவதும் ஏற்பட வேண்டும்…. காதர் மொய்தீன் பேட்டி

  • by Authour

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வந்தார். அங்கு அவர்  அளித்த பேட்டி: இந்தியா ஜனநாயக நாடு,  மதச் சார்பற்ற நாடு. ஜனநாயக நாட்டில் யார்… Read More »திராவிட மாடல் ஆட்சி….. இந்தியா முழுவதும் ஏற்பட வேண்டும்…. காதர் மொய்தீன் பேட்டி

நீண்ட நாள் கோரிக்கை… ஊதிய உயர்வை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்…

5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அனைத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் . மாநிலத் தலைவர் வாலன்டைன் பிரிட்டோ தலைமையில் நடைபெற்றது.… Read More »நீண்ட நாள் கோரிக்கை… ஊதிய உயர்வை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்…

அரசு பரிந்துரைகளை நிராகரிக்கும் கவர்னர்….பாஜகவின் ஏஜென்ட் ….. வைகோ கண்டனம்

  • by Authour

  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக, சைலேந்திரபாவை நியமிக்க அரசு முடிவு செய்து, இதற்காக  அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்என் ரவி சமீபத்தில் திருப்பி அனுப்பியிருந்தார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவராக… Read More »அரசு பரிந்துரைகளை நிராகரிக்கும் கவர்னர்….பாஜகவின் ஏஜென்ட் ….. வைகோ கண்டனம்

கர்நாடக காங்.,அரசுக்கு எம்பி ஜோதிமணி கண்டனம்….

  • by Authour

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்…. அப்போது பேசிய அவர், கரூர் நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 50 ஆயிரம் பேரும், கரூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் பேரும்… Read More »கர்நாடக காங்.,அரசுக்கு எம்பி ஜோதிமணி கண்டனம்….

ஓணம் பம்பர் லாட்டரியில் தகராறு…. நண்பனை கத்தியால் குத்திக்கொலை…

  • by Authour

கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி நடத்தப்பட்டு வருகிறது. ஓணம், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளின்போது பம்பர் லாட்டரி குலுக்கல் நடத்தப்படுவது வழக்கம். அதில் பரிசுகள் கோடிகள் மற்றும் லட்சங்களில் கொடுக்கப்படும் என்பதால் லட்சக்கணக்கானோர் லாட்டரி… Read More »ஓணம் பம்பர் லாட்டரியில் தகராறு…. நண்பனை கத்தியால் குத்திக்கொலை…

அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையினை பார்வையிட்ட புதுகை கலெக்டர்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் , குடுமியான்மலை அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் இணை இயக்குநர் பெரியசாமி, துணை இயக்குநர்… Read More »அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையினை பார்வையிட்ட புதுகை கலெக்டர்..

ஜிஹெச் டாக்டர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும்…. அரசு உத்தரவு

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் என அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங்… Read More »ஜிஹெச் டாக்டர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும்…. அரசு உத்தரவு

error: Content is protected !!