Skip to content

அரியலூர்

உங்களைத் தேடி, உங்கள் ஊரில்… அரியலூர் கலெக்டர் 2 நாட்களாக ஆய்வு…

அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக உடையார்பாளையம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், “மக்களை நாடி, மக்கள்… Read More »உங்களைத் தேடி, உங்கள் ஊரில்… அரியலூர் கலெக்டர் 2 நாட்களாக ஆய்வு…

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

17 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய கணவருக்கு போலீஸ் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சி- செப்-18 பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் பொள்ளாச்சி நெகமம்… Read More »17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

சமூக நீதி நாள்… அரியலூர் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு….

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.  அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி,… Read More »சமூக நீதி நாள்… அரியலூர் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு….

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா… பூப்பந்து போட்டியில் JFSC பொன் பரப்பி அணி முதலிடம்…

  • by Authour

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பெரியாரின் பெருந்தொண்டர் பெரியவர் ஐயா எஸ்.சிவசுப்ரமணியன் Ex.MLA.MP யின் 88வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம், செந்துறை வடக்கு ஒன்றிய திமுக… Read More »கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா… பூப்பந்து போட்டியில் JFSC பொன் பரப்பி அணி முதலிடம்…

குரூப் – II, IIA தேர்வு மையத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு.

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (தொகுதி – II மற்றும் தொகுதி – IIA ) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் தேர்வு நடைபெறும் அரியலூர் அரசினர் கலைக்கல்லூரி மற்றும்… Read More »குரூப் – II, IIA தேர்வு மையத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு.

பொய்த்து போன விவசாயம்… விரக்தியில் பொன்னாற்றுப் பாசன விவசாயிகள்…

அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியான தா.பளூர் ஒன்றியத்தில் பொன்னாற்று பாசன விவசாயிகள், தண்ணீர் வரத்து இல்லாததாலும், மழை பெய்யாத காரணத்தினாலும், சுமார் 6000 ஏக்கர் சம்பா சாகுபடி செய்ய முடியாத விரக்தியில் உள்ளனர். ஆண்டுதோறும்… Read More »பொய்த்து போன விவசாயம்… விரக்தியில் பொன்னாற்றுப் பாசன விவசாயிகள்…

நான் முதல்வன் உயர்வுக்கு படி முகாம்….. அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் 2022-23 மற்றும்… Read More »நான் முதல்வன் உயர்வுக்கு படி முகாம்….. அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்

14ம் தேதி குரூப் 2 தேர்வு….. ஏற்பாடுகள் குறித்து அரியலூர் கலெக்டர் விளக்கம்

  • by Authour

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (தொகுதி – II மற்றும் தொகுதி – IIA) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் வரும்  14.9.2024 அன்று சனிக்கிழமை  காலை 9.30 மணிக்கு நடக்கிறது. அரியலூர்… Read More »14ம் தேதி குரூப் 2 தேர்வு….. ஏற்பாடுகள் குறித்து அரியலூர் கலெக்டர் விளக்கம்

செந்துறை ஒன்றியத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…

அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், இருங்களாக்குறிச்சி, ஆதனக்குறிச்சி மற்றும் கோட்டைக்காடு கிராமங்களில் ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்து, மணக்குடையான்… Read More »செந்துறை ஒன்றியத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…

அரியலூர் அருகே கதண்டு கடித்து பள்ளி மாணவிகள் உட்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதி..

  • by Authour

அரியலூர் மாவட்டம் வெற்றியூர் வருவாய் கிராமத்தில் இன்று காலை 1.கிருத்திகா வயது – 15, 2. ஸ்வேதா வயது -12  , 3.உமாபதி வயது-31 )  4.வைரம் வயது – 47 )  5.சுதர்சன்… Read More »அரியலூர் அருகே கதண்டு கடித்து பள்ளி மாணவிகள் உட்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதி..

error: Content is protected !!