Skip to content

அரியலூர்

முதல்வரை நேரில் சந்தித்து அரியலூர் வழக்கறிஞர்கள் நன்றி….

அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை, அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக நேரில் சந்தித்து வழக்கறிஞர்கள் நன்றி தெரிவித்தனர். சமீபத்தில் அரியலூர்… Read More »முதல்வரை நேரில் சந்தித்து அரியலூர் வழக்கறிஞர்கள் நன்றி….

அரசமைப்பு தினம்…. அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், 75-வது இந்திய அரசமைப்பு தினத்தினை முன்னிட்டு  இன்று இந்திய அரசமைப்பு முகப்புரையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி வாசிக்க அனைத்து துறை அரசு அலுவலர்களும்  அதை திரும்ப கூறி ஏற்றுக்கொண்டனர். இந்திய… Read More »அரசமைப்பு தினம்…. அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

அரியலூர்…. கலெக்டர் ஆபிசில் ராணுவ வீரர் தர்ணா…. இழுத்து சென்றதால்..பரபரப்பு…

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.  கடந்த செப்டம்பர் மாதம் 20ம்தேதி ரஞ்சித் குமாரின் தந்தை வீட்டு சுவர் கட்ட முயன்ற போது ஏற்பட்ட தகராறில்,… Read More »அரியலூர்…. கலெக்டர் ஆபிசில் ராணுவ வீரர் தர்ணா…. இழுத்து சென்றதால்..பரபரப்பு…

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்… அரியலூர் வட்டத்தில் கலெக்டர் ஆய்வு…

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு வட்டத்தை தேர்ந்தெடுத்து அவ்வட்டத்தில் உள்ள கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தலைமையில் அனைத்து துறை மாவட்ட நிலை… Read More »உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்… அரியலூர் வட்டத்தில் கலெக்டர் ஆய்வு…

23ம் தேதி கிராமசபை கூட்டம்….. அரியலூர் கலெக்டர் அறிவிப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும்  வரும் 23ம் தேதி   கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபை கூட்டத்தில், ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னையிலிருந்து பெறப்பட்ட கூட்டப் பொருட்கள்… Read More »23ம் தேதி கிராமசபை கூட்டம்….. அரியலூர் கலெக்டர் அறிவிப்பு

அரியலூர்……. பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்…

  • by Authour

  பால் கொள்முதல் விலையை உயர்த்திடவும், ஊக்கத்தொகை, போனஸ் வழங்கிட கோரியும்  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் சார்பில் அரியலூர் மாவட்டம் செந்துறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல்… Read More »அரியலூர்……. பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்…

அரியலூர் ……தண்ணீரில் மூழ்கி கிடக்கும் 500 ஏக்கர் நெற்பயிர்…ஓடை ஆக்கிரமிப்பால் சோதனை

அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் மற்றும் தா.பழூர் ஆகிய இரண்டு ஒன்றியங்களும் டெல்டா பகுதிகளாகும். இப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சம்பா பயிர் சாகுபடி செய்வதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இரு பகுதிகளிலும் சுமார் 50,000… Read More »அரியலூர் ……தண்ணீரில் மூழ்கி கிடக்கும் 500 ஏக்கர் நெற்பயிர்…ஓடை ஆக்கிரமிப்பால் சோதனை

அரியலூர்…. அதிகாலை முதல் மாலை அணிந்து விரதத்தை துவங்கிய ஐயப்ப பக்தர்கள்…

கார்த்திகை முதல் தேதியான இன்று அரியலூர் சின்னக்கடை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பாலபிரசன்ன சக்தி விநாயகர் கோவிலில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தங்க கவச அலங்காரம் நடைபெற்றது. என்னைத் தொடர்ந்து குருசாமி தலைமையில்… Read More »அரியலூர்…. அதிகாலை முதல் மாலை அணிந்து விரதத்தை துவங்கிய ஐயப்ப பக்தர்கள்…

திமுக ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை….. எடப்பாடிக்கு கலக்கம்…..அரியலூாில் முதல்வர் பேச்சு

  • by Authour

அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெற்ற  அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.88 கோடியில் 507 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி… Read More »திமுக ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை….. எடப்பாடிக்கு கலக்கம்…..அரியலூாில் முதல்வர் பேச்சு

மத்திய அரசை கண்டித்து……..அரியலூரில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் பழைய நகராட்சி அலுவலகம் எதிரே தவ்ஹீத் ஜமாத் சார்பில் வக்ஃப்வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்ஃபு வாரிய திருத்த சட்டம் எனும்… Read More »மத்திய அரசை கண்டித்து……..அரியலூரில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!