Skip to content

அரியலூர்

அரியலூர்- மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

  • by Authour

ஐயப்ப சுவாமிக்கு கார்த்திகை மாதத்தில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். இதனையொட்டி கார்த்திகை மாதத்தின் முதல் தேதியான இன்று அரியலூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பாலபிரசன்ன சக்தி… Read More »அரியலூர்- மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

அரியலூர் பொங்கல் பரிசாக மண் பானைகளை வழங்க அரிசுக்கு கோரிக்கை

  • by Authour

பொங்கல் பரிசு தொகுப்பில் சட்டி, பானை உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களை, அரசு கொள்முதல் செய்து வழங்கிட வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசு உணவுப் பொருட்கள் வழங்கல்… Read More »அரியலூர் பொங்கல் பரிசாக மண் பானைகளை வழங்க அரிசுக்கு கோரிக்கை

அரியலூர் அருகே இளைஞர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரை அடுத்த காரைகாட்டான்குறிச்சி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ராம்குமார் (28) இவர் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை… Read More »அரியலூர் அருகே இளைஞர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை

ஜெயங்கொண்டம்…பிரகதீஸ்வரர் கோவிலில் நாளை அன்னாபிஷேக விழா

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் கட்டப்பட்டு, உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலில் நாளை அன்னாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை மூலவரான… Read More »ஜெயங்கொண்டம்…பிரகதீஸ்வரர் கோவிலில் நாளை அன்னாபிஷேக விழா

அரியலூரில் சூரணை வதம் செய்த வேலன்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள… Read More »அரியலூரில் சூரணை வதம் செய்த வேலன்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

அரியலூர்-முதியவரை தாக்கி நகைகளை பறித்த இளம்பெண் கைது..

அரியலூர் மாவட்டம்,தளவாய் அடுத்துள்ளது வங்காரம் கிராமம். இங்கு ஊருக்கு வெளியே காப்புகாடு உள்ளது. கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி முதியவர் ஒருவர் காப்புக் காட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளம்பெண் ஒருவர், முதியவரிடம் ஆசை… Read More »அரியலூர்-முதியவரை தாக்கி நகைகளை பறித்த இளம்பெண் கைது..

அரியலூர்… ”நலம் காக்கும் ஸ்டாலின் ” மருத்துவ முகாம்.. கலெக்டர் பார்வை

  • by Authour

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், விக்ரமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (25.10.2025) நேரில் பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்… Read More »அரியலூர்… ”நலம் காக்கும் ஸ்டாலின் ” மருத்துவ முகாம்.. கலெக்டர் பார்வை

கனமழை… அரியலூரில் மண் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி

அரியலூர், ஜெயங்கொண்டம், துளாரங்குளிச்சியில் மண் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மண் வீட்டின் கூரையை மாற்றியமைக்கும் போது, வீட்டின் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்… Read More »கனமழை… அரியலூரில் மண் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி

அரியலூர்- தொலைந்த மொபைல் போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

  • by Authour

இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் சந்தீப் மிட்டல் வழிகாட்டுதலின்படியும், திருச்சி மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் அறிவுறுத்தலின்படியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படியும், காணாமல் போன… Read More »அரியலூர்- தொலைந்த மொபைல் போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

உசார் ஐயா உசாரு”…தங்கம் விலையை கூறி பெண்களை எச்சரித்த போலீசார்

  • by Authour

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் அரியலூர் நகரில் உள்ள கடைவீதிகளில், மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், மளிகை சாமான்கள் என தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க… Read More »உசார் ஐயா உசாரு”…தங்கம் விலையை கூறி பெண்களை எச்சரித்த போலீசார்

error: Content is protected !!