Skip to content

அரியலூர்

அரியலூர் அருகே….. மின்சாரம் தாக்கி பெண் பலி

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஈச்சங்காடு கிராமத்தில் காலனி தெருவை சேர்ந்த கொளஞ்சியப்பன்.  மனைவி வளர்மதி (45). இவர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே, பொது மக்களின் பயன்பாட்டிற்க்கு கீழ்நிலை நீர்தேக்க தொட்டி, கட்டப்பட்டுள்ளது.… Read More »அரியலூர் அருகே….. மின்சாரம் தாக்கி பெண் பலி

அரியலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் அண்ணா சிலை அருகில், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய, உண்மையான… Read More »அரியலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டபணி..நேரில் ஆய்வு செய்த கலெக்டர்….

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சித்துறையில் சார்பில் வெங்கடகிருஷ்ணாபுரம், மேலக்கருப்பூர், ஆலந்துறையார்கட்டளை மற்றும் ஆண்டிப்பட்டாகாடு ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளம் தூர்வாரும் பணிகள், புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள், அரசு ஆரம்ப… Read More »அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டபணி..நேரில் ஆய்வு செய்த கலெக்டர்….

அரியலூர்…. கள்ளக்காதல் சந்தேகம்… பாட்டியே பேத்தி வாயில் மண்ணை போட்டு கொலை செய்த கொடூரம்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கோட்டைகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் இராஜா, இவரது மனைவி சந்தியா (21) இவர்களுக்கு மோனிஷ் என்ற 2 வயது மகனும், கிருத்திகா என்ற ஒரு வயது  மகளும் உள்ளனர்.… Read More »அரியலூர்…. கள்ளக்காதல் சந்தேகம்… பாட்டியே பேத்தி வாயில் மண்ணை போட்டு கொலை செய்த கொடூரம்

அரியலூர்… ரூ.2.56 லட்சம் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்….

அரியலூர் மேலத்தெருவில் அமைந்துள்ளது பெரிய நாயகி அம்மன் ஆலயம். இவ்வாலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு 100 ரூபாய் 200 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் என 2.56 லட்சம் மதிப்பிலான நோட்டுகளால் அலங்காரம்… Read More »அரியலூர்… ரூ.2.56 லட்சம் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்….

அரியலூர் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பாலாபிஷேகம்

அரியலூர் குறும்பன்சாவடி பகுதியில் கருப்பசாமி கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு ஆடி மாதம் முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு  500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். முன்னதாக… Read More »அரியலூர் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பாலாபிஷேகம்

அரியலூர் கலெக்டராக ரத்தினசாமி பொறுப்பேற்றார்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ஆனி மேரி ஸ்வர்ணா சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து சென்னை வணிகவரி அலுவலக இணை ஆணையராக பணியாற்றிய, ரத்தினசாமி அரியலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அரியலூர் மாவட்ட… Read More »அரியலூர் கலெக்டராக ரத்தினசாமி பொறுப்பேற்றார்…

மத்திய அரசின் பட்ஜெட்… கார்ப்பரேட்கள் நலன் சார்ந்ததாகத்தான் இருக்கும்…. திருமாவளவன் பேட்டி

  • by Authour

அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்… Read More »மத்திய அரசின் பட்ஜெட்… கார்ப்பரேட்கள் நலன் சார்ந்ததாகத்தான் இருக்கும்…. திருமாவளவன் பேட்டி

அரியலூர் ஒன்றியக்கூட்டம்…. அதிகாரிகளை கண்டித்து தலைவர் வெளிநடப்பு

  • by Authour

அரியலூர்  ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றிய குழு கூட்டம்,  தலைவர் செந்தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. ரூ. 63 லட்சம் செலவினங்களுக்கான தீர்மானம் கூட்டத்தில் வைக்கப்பட்டது. அப்பொழுது ஒன்றியக் குழு உறுப்பினர்கள், உறுப்பினர்களுக்கான நிதி… Read More »அரியலூர் ஒன்றியக்கூட்டம்…. அதிகாரிகளை கண்டித்து தலைவர் வெளிநடப்பு

2 மாதமாக பழுதடைந்து கிடக்கும் SBI ஏடிஎம்….. கோர்ட்டை நாட பொதுமக்கள் முடிவு

  • by Authour

செந்துறையில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கி வளாகத்தின் வெளியே வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மற்றும் பணம் செலுத்தும் இயந்திரங்கள் செயல்பட்டு வந்தன.  மேற்கண்ட இரு ஏ.டி.எம் இயந்திரங்களும் கடந்த 2… Read More »2 மாதமாக பழுதடைந்து கிடக்கும் SBI ஏடிஎம்….. கோர்ட்டை நாட பொதுமக்கள் முடிவு

error: Content is protected !!