Skip to content

அரியலூர்

போலீசாரை கொல்ல முயற்சி….. அரியலூரில் 2 பேர் மீது குண்டாஸ்

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் நாகல்குழி நடுத்தெருவைச் சேர்ந்த கொளஞ்சியப்பன் மகன் வினோத் (எ) பில்லா (25) மற்றும் வீராக்கன் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் சரண் (19) என்பவர்கள் மீது மணல்… Read More »போலீசாரை கொல்ல முயற்சி….. அரியலூரில் 2 பேர் மீது குண்டாஸ்

இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம்…….அரியலூர் வாலிபருக்கு 17 ஆண்டு சிறை…..

  வேலை வாங்கித் தருவதாக இளம்பெண்ணை கடத்தி சென்று கற்பழித்த வாலிபருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து  அரியலூர் நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள விளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர்… Read More »இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம்…….அரியலூர் வாலிபருக்கு 17 ஆண்டு சிறை…..

பிச்சனூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு… காலி குடங்களுடன் பெண்கள் மறியல்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்து பிச்சனூர் கிராமம் கீழத்தெருவில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் போர் பழுது காரணமாக கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் வராததால் தற்காலிகமாக… Read More »பிச்சனூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு… காலி குடங்களுடன் பெண்கள் மறியல்….

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்… ஜெயங்கொண்ட எம்எல்ஏ இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

அரியலூர் மாவட்டம்? ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர்-கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில், கழக இளைஞரணி செயலாளர், இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்றதை முன்னிட்டு, தா.பழூரில் அமைந்துள்ள தந்தை பெரியார், பேரறிஞர்… Read More »துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்… ஜெயங்கொண்ட எம்எல்ஏ இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

அரியலூர்.. கதண்டு கடித்த 22 பேருக்கு சிகிச்சை… 100 நாள் வேலைக்கு சென்றவர்கள் பாதிப்பு…

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வஞ்சனாபுரம் பெரிய ஏரி கரையில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில், வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களை அங்குள்ள மரத்திலிருந்து கதண்டுகள் படையெடுத்து வந்து கடித்தது. இதில் சுமார் 22 பேருக்கு… Read More »அரியலூர்.. கதண்டு கடித்த 22 பேருக்கு சிகிச்சை… 100 நாள் வேலைக்கு சென்றவர்கள் பாதிப்பு…

நிறைந்த மனம்….. மருத்துவ திட்டம்….அரியலூர் கலெக்டர் நேரில் ஆய்வு

அரியலூர் நகரில் நிறைந்த மனம் திட்டத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் பயனாளிகளை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி சந்தித்து வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து, ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம்,… Read More »நிறைந்த மனம்….. மருத்துவ திட்டம்….அரியலூர் கலெக்டர் நேரில் ஆய்வு

அரியலூர் …. ரூ.5.43 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.5.43 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்… Read More »அரியலூர் …. ரூ.5.43 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

அரியலூர்…ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.… Read More »அரியலூர்…ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

அரியலூர் அருகே……டாஸ்மாக் கடையில் புகுந்த சாரைப்பாம்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூரில் 2 மது கடைகள் இயங்கி வருகிறது. இதில் சுத்தமல்லி பிரிவு சாலையில் உள்ள மதுக்கடை விற்பனையாளர் ரவி கடையை திறக்கும் போது பாம்பு இருந்ததை கண்டு… Read More »அரியலூர் அருகே……டாஸ்மாக் கடையில் புகுந்த சாரைப்பாம்பு

அரியலூர்…அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு 5 கோடியே 34 லட்சத்தை இழந்த பெண்… ஏமாற்றிய நபர் கைது..

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த சாந்தி விவசாயி. இவரது மகன் பார்த்திபன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றார். அவர் சாந்திக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளார். சாந்தியின் தம்பி சந்திரசேகர் பெரம்பலூர் மாவட்டம்… Read More »அரியலூர்…அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு 5 கோடியே 34 லட்சத்தை இழந்த பெண்… ஏமாற்றிய நபர் கைது..

error: Content is protected !!