Skip to content

அரியலூர்

5 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… அரியலூர் கலெக்டர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2023-2024 ம் ஆண்டு நவரை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக காடுவெட்டி, பிள்ளைபாளையம், முட்டுவாஞ்சேரி, குழுமூர் மற்றும் தூத்தூர் ஆகிய  இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்… Read More »5 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… அரியலூர் கலெக்டர் தகவல்

28 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு… அமைச்சர் சிவசங்கர் ஆணை வழங்கினார்…

  • by Authour

“கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி  வீடு இல்லாத ஏழைகளுக்கு வழங்கப்படும் என  முதல்வர் அறிவித்தார். அதாவது, ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே… Read More »28 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு… அமைச்சர் சிவசங்கர் ஆணை வழங்கினார்…

ஏரிகளில் வண்டல் மண் ஆழமாக எடுக்க கூடாது….. அமைச்சர் அட்வைஸ்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏரி குளங்களில் இருந்து விவசாய பயன்பாட்டிற்கும் மண்பாண்டம் செய்வதற்கும் ஏரி குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்க உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் நிர்வளத்துறை மற்றும்… Read More »ஏரிகளில் வண்டல் மண் ஆழமாக எடுக்க கூடாது….. அமைச்சர் அட்வைஸ்

அரியலூர்… 37 அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

  • by Authour

தமிழ்நாட்டில் காலை உணவை சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பசியாற்றும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முதல் கட்டமாக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து காமராஜர்… Read More »அரியலூர்… 37 அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

மினி பேருந்து கவிழ்ந்து 14 பெண்கள் உள்பட 16 பேர் படுகாயம்…

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் இருந்து அருங்கால் கல்லக்குடி வழியாக ஏலாக்குறிச்சி வரை தனியார் மினி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு கீழப்பழுவூரிலிருந்து புறப்பட்ட தனியார் மினி பேருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை… Read More »மினி பேருந்து கவிழ்ந்து 14 பெண்கள் உள்பட 16 பேர் படுகாயம்…

குரூப்1 தேர்வு……அரியலூர் மாவட்டத்தில் 2,551பேர் எழுதினர்…

  • by Authour

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-I முதல்நிலைத் தேர்வு இன்று  தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள 7 தேர்வு மையங்களில் 2,551 தேர்வாளர்கள் தேர்வு எழுதினர்.  காலை 9.30… Read More »குரூப்1 தேர்வு……அரியலூர் மாவட்டத்தில் 2,551பேர் எழுதினர்…

அரியலூர்….திருட்டுத்தனமாக மது விற்றவர் குண்டாசில் கைது

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் சோளங்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் அரசு மதுபான பாட்டில்களை கள்ளத்தனமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக, கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.… Read More »அரியலூர்….திருட்டுத்தனமாக மது விற்றவர் குண்டாசில் கைது

அரியலூர்…….உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

  • by Authour

இன்று  உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி மத்திய, மாநில அரசுகள் மூலம், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மருத்துவ துறை சார்பில் நடைபெற்ற… Read More »அரியலூர்…….உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

ரூ.1.81 கோடி நலத்திட்ட உதவி…அரியலூர் கலெக்டர் வழங்கினார்

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், ஆனந்தவாடி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட… Read More »ரூ.1.81 கோடி நலத்திட்ட உதவி…அரியலூர் கலெக்டர் வழங்கினார்

சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது… அரியலூர் கலெக்டர் வழங்கினார்

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழியில் பயின்று 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, தேர்வு மதிப்பெண்கள், கலை, இலக்கியம், விளையாட்டு, அறிவியல் கண்காட்சிகள் மற்றும் இணை… Read More »சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது… அரியலூர் கலெக்டர் வழங்கினார்

error: Content is protected !!