Skip to content

அரியலூர்

அரியலூர், தேளூர், செந்துறை பகுதிகளில் நாளை மின்தடை

அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை 6.7.2024 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை  அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும்… Read More »அரியலூர், தேளூர், செந்துறை பகுதிகளில் நாளை மின்தடை

அரியலூர் வழக்கறிஞர்கள் 4ம் நாள் போராட்டம்

இந்திய தண்டனைச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்குப் பதிலாக புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.… Read More »அரியலூர் வழக்கறிஞர்கள் 4ம் நாள் போராட்டம்

செக்ஸ் சேட்டை….அரியலூர் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை…. ஊராட்சிக் குழு தீர்மானம்

அரியலூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.… Read More »செக்ஸ் சேட்டை….அரியலூர் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை…. ஊராட்சிக் குழு தீர்மானம்

அரியலூர்….. ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசாணை எண் 243ன்படி ஆசிரியர்களுக்கான பணி மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று அரியலூர் வட்டார வள மையத்தில் நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து வட்டார வள மையத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை… Read More »அரியலூர்….. ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர்……சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம்

இந்திய தண்டனைச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்குப் பதிலாக புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.… Read More »அரியலூர்……சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம்

அரியலூர்.. புதிய சட்டங்கள் திரும்ப பெற கோரி 2 வது நாளாக வழக்கறிஞர்கள் போராட்டம்…

மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற கோரி நீதிமன்ற பணிகளை புறக்கணித்து அரியலூர் வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தண்டனைச் சட்டம்… Read More »அரியலூர்.. புதிய சட்டங்கள் திரும்ப பெற கோரி 2 வது நாளாக வழக்கறிஞர்கள் போராட்டம்…

அரியலூர்…..அண்ணா பொறியியல் கல்லூரி முதல்வரை கண்டித்து போராட்டம்…

அரியலூர்  விளாங்குடியில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் தற்காலிக பேராசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பேராசிரியர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு… Read More »அரியலூர்…..அண்ணா பொறியியல் கல்லூரி முதல்வரை கண்டித்து போராட்டம்…

அரியலூர்……திருட்டுப்போன 309 செல்போன் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு…

இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் சஞ்சய் குமார் உத்தரவின்படியும், திருச்சி மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் மனோகர் அறிவுறுத்தலின்படியும்,  அரியலூர் மாவட்ட காவல்… Read More »அரியலூர்……திருட்டுப்போன 309 செல்போன் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு…

மேடை நடனத்துக்கு அனுமதி…… எம்ஜிஆர் வேடத்தில் வந்து கலெக்டரிடம் மனு…

தமிழ்நாடு திரைப்பட மேடை நடன கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில், நடன கலைஞர்கள் எம் ஜி ஆர், விஜயகாந்த், அம்மன் வேடமிட்டு வந்து, திருவிழா காலங்களில் மேடை நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும்… Read More »மேடை நடனத்துக்கு அனுமதி…… எம்ஜிஆர் வேடத்தில் வந்து கலெக்டரிடம் மனு…

கல்லூரி மாணவிக்கு ஆபாச வீடியோ……. ஜெயங்கொண்டம் வாலிபர் கைது…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இறவாங்குடி கிராமம் நடுத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் இவரது மகன் விஜயகுமார் (32) கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு ( தங்கை உறவுமுறை) ஆபாச… Read More »கல்லூரி மாணவிக்கு ஆபாச வீடியோ……. ஜெயங்கொண்டம் வாலிபர் கைது…

error: Content is protected !!