Skip to content

ஆசிரியர்கள்

சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கக்கூடாது

ஒரு சில ஆசிரியர்களின் சாதிய எண்ணத்தால் மாணவர்களிடைய சாதிய வன்முறைகள் நடக்கிறது. இதுபோன்ற வன்முறைகளை தடுப்பதற்கு பள்ளிகளில் சாதிய வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை… Read More »சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கக்கூடாது

கரூரில் இன்று 2500 ஆசிரியர்- மாணவருக்கு பரிசு பாராட்டு… VSB பிரம்மாண்டம்

  • by Authour

ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு 2024-25 ஆம் கல்வியாண்டில், கரூர் மாவட்ட அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 100% பாட வாரியாக தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்கள் மாவட்ட மற்றும் பள்ளி அளவில் சிறப்பு… Read More »கரூரில் இன்று 2500 ஆசிரியர்- மாணவருக்கு பரிசு பாராட்டு… VSB பிரம்மாண்டம்

ஆசிரியர்களைத் தமிழக அரசு கைவிடாது” – அமைச்சர் மகேஸ் உறுதி..

  • by Authour

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழக அரசு அவர்களை ஒருபோதும் கைவிடாது என்று உறுதியளித்துள்ளார். அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் புதிய ஆசிரியர்… Read More »ஆசிரியர்களைத் தமிழக அரசு கைவிடாது” – அமைச்சர் மகேஸ் உறுதி..

பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் திடீர் போராட்டம்

புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் +2 விடைத்தாள் திருத்தும்  பணி நடைபெற்று வருகிறது. அதில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மாவட்டத் தலைவர் முனைவர் சாலைசெந்தில் தலைமையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், ஆசிரியர்களுக்கு பணி… Read More »பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் திடீர் போராட்டம்

மேற்கு வங்கம்: 25ஆயிரம் ஆசிரியர்கள் டிஸ்மிஸ்சை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

  • by Authour

மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2016-ம் ஆண்டில் மாநில பள்ளிக் கல்வித் துறை மூலம் ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்றது. மொத்தமுள்ள 24 ஆயிரத்து 640 ஆசிரியர்… Read More »மேற்கு வங்கம்: 25ஆயிரம் ஆசிரியர்கள் டிஸ்மிஸ்சை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

கரூரில் பொங்கல் விழா… மாணவர்கள் நடனமாடி கொண்டாட்டம்…

  • by Authour

கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரியமான வேஷ்டி சேலைகள் அணிந்து ஆசிரியர்கள், மாணவர்கள் பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம். கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்… Read More »கரூரில் பொங்கல் விழா… மாணவர்கள் நடனமாடி கொண்டாட்டம்…

33 ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது… எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில், அரசு பள்ளியில் சிறப்பாக பணியாற்றும் 33 ஆசிரியர்கள் ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, அறிவிச்சுடர் விருது வழங்கும் விழா, தலைவர்… Read More »33 ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது… எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்…

கரூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூரில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் தலைமை… Read More »கரூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்….. குழந்தைகள் பாதிப்பு

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) இன்று (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் வேலை நிறுத்த… Read More »தமிழ்நாடு முழுவதும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்….. குழந்தைகள் பாதிப்பு

வேலை கொடு…….தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் திருச்சியில் முற்றுகை…..

  • by Authour

2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி கிடைக்காத 40,000 ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் வழக்கு தொடர்ந்த 410 பேருக்கு மட்டும் பணி வழங்க வேண்டும் என்று… Read More »வேலை கொடு…….தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் திருச்சியில் முற்றுகை…..

error: Content is protected !!