Skip to content

ஆலோசனை

தலைமை தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகை

நாடாளுமன்ற  தேர்தல் அறிவிப்பு  வரும் மார்ச் 2வது வாரத்தில் வெளியாகும் என தெரிகிறது. இந்த  நிலையில் தோல்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமைை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மாநிலங்கள் தோறும்  சென்று ஆலோசனை… Read More »தலைமை தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகை

யாருடன் கூட்டணி்? பிரேமலதா முடிவு செய்வார்…. மா. செ. கூட்டத்தில் தீர்மானம்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில்  தேமுதிக இன்னும் கூட்டணியை முடிவு செய்யவில்லை.  அதிமுக கூட்டணியில் சேர்வதா, அல்லது மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவுடன் சேர்வதா என்பது குறித்து  முடிவு செய்ய இன்று… Read More »யாருடன் கூட்டணி்? பிரேமலதா முடிவு செய்வார்…. மா. செ. கூட்டத்தில் தீர்மானம்

அதிமுக…. தொகுதி பங்கீடு குழு கூட்டம்….. எந்த கட்சிகள் எல்லாம் வரும் என ஆலோசனை

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு செய்வது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. அ.தி.மு.க. சார்பில் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தனி… Read More »அதிமுக…. தொகுதி பங்கீடு குழு கூட்டம்….. எந்த கட்சிகள் எல்லாம் வரும் என ஆலோசனை

மாநிலம் வாரியாக காங். நிர்வாகிகளுடன் கார்கே ஆலோசனை… பிப்13ல் தமிழ்நாடு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாட்டின் பல்வேறு கட்சிகள் தேர்தலுக்கான வேலைகளை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி கடந்த 4-ம் தேதி நாடு முழுவதும் உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில்… Read More »மாநிலம் வாரியாக காங். நிர்வாகிகளுடன் கார்கே ஆலோசனை… பிப்13ல் தமிழ்நாடு

பொங்கல் ரொக்கப்பணத்தை நேரடியாக வங்கியில் செலுத்தலாம்…. ஐகோர்ட் ஆலோசனை!

  • by Authour

மதுரை மாவட்டம், சுவாமிமலையை சேர்ந்த சுந்தர விமலநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் பொங்கல் திருவிழா, அறுவடை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 201ம் ஆண்டு முதல் பொங்கலை முன்னிட்டு அனைத்து… Read More »பொங்கல் ரொக்கப்பணத்தை நேரடியாக வங்கியில் செலுத்தலாம்…. ஐகோர்ட் ஆலோசனை!

தலைமை தேர்தல் ஆணையர் ….. சென்னையில் 2 நாள் ஆலோசனை

மக்களவை தேர்தல் வரும்  ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  மார்ச் மாதத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடும். தற்போது  மக்களவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை  தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது. … Read More »தலைமை தேர்தல் ஆணையர் ….. சென்னையில் 2 நாள் ஆலோசனை

வௌ்ள நிவாரணப்பணி குறித்து அமைச்சர்கள்-எம்பி கனிமொழி ஆலோசனை…

தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நடைபெற்றுவரும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து இன்று (22-12-2023) மாநகராட்சி அலுவலகத்தில்,  மகளிர் உரிமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா… Read More »வௌ்ள நிவாரணப்பணி குறித்து அமைச்சர்கள்-எம்பி கனிமொழி ஆலோசனை…

ஜனவரி 2வது வாரத்தில் தேர்தல் பிரசாரம் தொடக்கம்….. இந்தியா கூட்டணி முடிவு

டில்லியில் நேற்று  ‘இந்தியா’ கூட்டணி கூட்டம் நடந்தது. நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய வியூகங்கள் வகுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ்,… Read More »ஜனவரி 2வது வாரத்தில் தேர்தல் பிரசாரம் தொடக்கம்….. இந்தியா கூட்டணி முடிவு

வெள்ள நிவாரணப்பணிகளில் அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி. தீவிரம்

  • by Authour

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி,   தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர்… Read More »வெள்ள நிவாரணப்பணிகளில் அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி. தீவிரம்

கவர்னரும் முதல்வரும் ஆலோசனை நடத்துங்கள்…. கேரள அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் யோசனை

  • by Authour

கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக கூறி கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக மாநில அரசு  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 8 மசோதாக்களை பரிசீலனை செய்வதில்… Read More »கவர்னரும் முதல்வரும் ஆலோசனை நடத்துங்கள்…. கேரள அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் யோசனை

error: Content is protected !!