Skip to content

இந்தியா

பஞ்சாபில் தொடர்ந்து ஏவுகணை வீசிய பாகிஸ்தான், இந்தியா பதிலடி

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQபஞ்சாப் மாநிலத்தின்  முக்கி நகரமாக  அமிர்தசரஸ் நகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து ஏவுகணைகளை வீசி வருகிறது. இதனால் நேற்று இரவு முதல்… Read More »பஞ்சாபில் தொடர்ந்து ஏவுகணை வீசிய பாகிஸ்தான், இந்தியா பதிலடி

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவோம்….. 100 வருடம் நினைவில் இருக்க வேண்டும்

  பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவோம்….. 100 வருடம் நினைவில் இருக்க வேண்டும் இந்தியாவின் சுவிட்சர்லாந்து என போற்றப்படும் காஷ்மீர் மாநிலத்தின் மீது  பாகிஸ்தானுக்கு எபபோதுமே ஒரு உறுத்தல் இருந்து கொண்டே  தான்  இருக்கிறது.  அது … Read More »பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவோம்….. 100 வருடம் நினைவில் இருக்க வேண்டும்

ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் … நாளை அனைத்து கட்சி கூட்டம்!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்… Read More »ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் … நாளை அனைத்து கட்சி கூட்டம்!

25 நிமிடங்கள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது..கர்னல், விங் கமாண்டர் விளக்கம்!

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுமார் 25 நிமிடங்கள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள்… Read More »25 நிமிடங்கள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது..கர்னல், விங் கமாண்டர் விளக்கம்!

போர் மேகங்கள் திரண்டன…… இந்தியாவில் நாளை போர்க்கால ஒத்திகை

காஷ்மீரின்  சுற்றுலா  புத்துயிர் பெற்று  மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டு இருந்தது.  ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக  காஷ்மீருக்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர். காஷ்மீர் மக்களும் மகிழ்ந்தனர்.  இந்திய அரசும்… Read More »போர் மேகங்கள் திரண்டன…… இந்தியாவில் நாளை போர்க்கால ஒத்திகை

இந்தியா தாக்கினால், 4 நாள் தாங்கமாட்டோம்: பாக் ராணுவம் அலறல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தி 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு காரணமானவர்கள் மீது கற்பனைக்கும்… Read More »இந்தியா தாக்கினால், 4 நாள் தாங்கமாட்டோம்: பாக் ராணுவம் அலறல்

போர் வந்தால் பாக்., நாலு நாள் கூட தாங்காது

இந்தியாவுடன் மோதலுக்கு இறங்கினால், நான்கு நாள் கூட, அதனால் தாக்குப்பிடிக்க முடியாது என சர்வதேச போர் தந்திர வல்லுனர்கள் கூறுகின்றனர்.பாகிஸ்தான் ஏற்கனவே கடுமையான நிதி பற்றாக்குறையால் தவிக்கிறது. எந்த ஆட்சியும் முழு ஆட்சிக்காலத்தை நிறைவு… Read More »போர் வந்தால் பாக்., நாலு நாள் கூட தாங்காது

இந்தியா-பாக். பதற்றத்தை தணிக்க அமெரிக்கா அட்வைஸ்

காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதிநடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர்… Read More »இந்தியா-பாக். பதற்றத்தை தணிக்க அமெரிக்கா அட்வைஸ்

இந்தியா-பாக். போர் மூளுமுா? எல்லையில் பதுங்கு குழிகள் தயார்

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVகாஷ்மீர்   பஹல்காமில்   கடந்த 22ம் தேதி  பாகிஸ்தான்   ஆதரவு  தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  தாக்குதலில் ஈடுப்பட்ட பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம்… Read More »இந்தியா-பாக். போர் மூளுமுா? எல்லையில் பதுங்கு குழிகள் தயார்

நிதானம் தேவை: பாக், இந்தியாவுக்கு ஐ.நா. அட்வைஸ்

  • by Authour

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குக்தலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர்… Read More »நிதானம் தேவை: பாக், இந்தியாவுக்கு ஐ.நா. அட்வைஸ்

error: Content is protected !!