Skip to content

இந்தியா

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரான பிரக்ஞானந்தா….

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்துள்ளார். நெதர்லாந்தில் நடந்து வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின் 4வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, நடப்பு உலக… Read More »இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரான பிரக்ஞானந்தா….

திராவிட மாடல் ஆட்சி….. இந்தியா முழுவதும் ஏற்பட வேண்டும்…. காதர் மொய்தீன் பேட்டி

  • by Authour

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வந்தார். அங்கு அவர்  அளித்த பேட்டி: இந்தியா ஜனநாயக நாடு,  மதச் சார்பற்ற நாடு. ஜனநாயக நாட்டில் யார்… Read More »திராவிட மாடல் ஆட்சி….. இந்தியா முழுவதும் ஏற்பட வேண்டும்…. காதர் மொய்தீன் பேட்டி

டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை….

இந்தியா முழுவதும் இன்றைய பண்டிகை காலங்கள் மது இல்லாமல் கழிவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை மற்றும் விடுமுறைக் காலங்களில் மதுபான விற்பனை அமோகமாக இருக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை மதுபானக்கடைகளை அரசே… Read More »டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை….

கொரோனவுக்கு தமிழ்நாட்டில் ஒருவர் பலி…. இந்தியாவில் 797 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 225 நாட்களில் பதிவான அதிகபட்ச தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை… Read More »கொரோனவுக்கு தமிழ்நாட்டில் ஒருவர் பலி…. இந்தியாவில் 797 பேருக்கு தொற்று உறுதி

303 பேருடன் நிகரகுவா சென்ற விமானம்….. திடீரென இந்தியா வந்தது ஏன்? மும்பை போலீஸ் விசாரணை

  • by Authour

துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை நிக்கராகுவா நாட்டிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 303 இந்தியர்கள் பயணித்தனர். மத்திய அமெரிக்காவில் உள்ள நிகராகுவா நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு விமானம் சென்றுகொண்டிருந்தது. இதனிடையே, துபாயில்… Read More »303 பேருடன் நிகரகுவா சென்ற விமானம்….. திடீரென இந்தியா வந்தது ஏன்? மும்பை போலீஸ் விசாரணை

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல்…4பேர் பலி….. 752 பேர் பாதிப்பு

  • by Authour

உலகம் முழுவதும் மீண்டும்  கொரோனா பரவல் ஏற்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் உயர்ந்து வருவதாக நேற்று சுகாதார அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,… Read More »இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல்…4பேர் பலி….. 752 பேர் பாதிப்பு

தென் ஆப்ரிக்காவுடன் ஒன்டே….. தொடரை கைப்பற்றியது இந்தியா

  • by Authour

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தன. இந்த நிலையில் நேற்று 3-வது… Read More »தென் ஆப்ரிக்காவுடன் ஒன்டே….. தொடரை கைப்பற்றியது இந்தியா

போதை பொருளுடன்…..பாகிஸ்தானில் இருந்து வந்த டிரோன்… ராணுவம் சுட்டு வீழ்த்தியது

  • by Authour

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தின் ரோரன் கிராமம், இந்தியா-பாகிஸ்தான்  எல்லை அருகே அமைந்துள்ளது. நேற்று பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்த கிராமத்தை நோக்கி டிரோன் ஒன்று பறந்து வந்துள்ளது. இதைப் பார்த்த ரோந்து பணியில்… Read More »போதை பொருளுடன்…..பாகிஸ்தானில் இருந்து வந்த டிரோன்… ராணுவம் சுட்டு வீழ்த்தியது

இந்தியா கூட்டணி கூட்டம்…. டில்லியில் 19ம் தேதி நடக்கிறது

  • by Authour

வரும் 2024 மக்களவை  தேர்தலில் பாஜகவை வீழ்த்திவிட்டு,  மத்தியில் புதிய ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட்கள், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை… Read More »இந்தியா கூட்டணி கூட்டம்…. டில்லியில் 19ம் தேதி நடக்கிறது

சூர்யகுமார், இஷான் அசத்தல்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல்ஆட்டம் நேற்றிரவு இரவு 7 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு… Read More »சூர்யகுமார், இஷான் அசத்தல்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..

error: Content is protected !!