Skip to content

இந்தியா

தர்மசாலா டெஸ்ட்……இந்தியா அபார ஆட்டம்…. ரோகித், கில் சதம் விளாசினர்

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்துஇன்னிங்சில் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த… Read More »தர்மசாலா டெஸ்ட்……இந்தியா அபார ஆட்டம்…. ரோகித், கில் சதம் விளாசினர்

இங்கிலாந்து 218 ரன்னில் சுருண்டது…குல்தீப், அஸ்வின் அசத்தல் பந்து வீச்சு

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடிவு செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே 3-1க்கு  என்ற நிலையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இறுதி டெஸ்ட் போட்டி இன்று இமாச்சல பிரதேச… Read More »இங்கிலாந்து 218 ரன்னில் சுருண்டது…குல்தீப், அஸ்வின் அசத்தல் பந்து வீச்சு

ராஞ்சியில் வெற்றி……. டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

  • by Authour

5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட்  அணி இந்தியா வந்துள்ளது. ஏற்கனவே  ஐதராபாத், டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில்  விசாகப்பட்டினம், ராஜ்கோட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று 2-1 என்ற  நிலையில்… Read More »ராஞ்சியில் வெற்றி……. டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

தமிழ்நாடும், இந்தியாவும் செழிக்க உழைப்போம்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னை தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவரது  உரை விவரம் வருமாறு: நாம் எப்போதோ சந்திப்பவர்கள் அல்ல, அவ்வப்போது சந்தித்துக்… Read More »தமிழ்நாடும், இந்தியாவும் செழிக்க உழைப்போம்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ராஜ்கோட் டெஸ்ட்…. இங்கிலாந்து 319 ரன்களில் ஆல் அவுட்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்தியா 445 ரன்களுக்கு ஆல்  அவுட் ஆனது. கேப்டன்… Read More »ராஜ்கோட் டெஸ்ட்…. இங்கிலாந்து 319 ரன்களில் ஆல் அவுட்

3வது டெஸ்ட்……. சதம் விளாசினார் ரோகித்

இந்தியா –  இங்கிலாந்து இடையேயான 3 வது டெஸ்ட்  குஜராத் மாநிலம் ராஜ்கோட் டில் இன்று காலை தொடங்கியது.  டாஸ் வென்ற இந்திய அணி,  ராஜ்கோட் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், முதலில்  பேட்டிங் … Read More »3வது டெஸ்ட்……. சதம் விளாசினார் ரோகித்

39 லட்சம் பேர் எழுதும்…..சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை)  காலை 10 .30 மணிக்கு தொடங்குகிறது.  இந்த தேர்வை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் 39 லட்சத்துக்கும் அதிகமான… Read More »39 லட்சம் பேர் எழுதும்…..சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்

திருச்சியில் விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்….பரபரப்பு…

  • by Authour

இந்தியா ஒரு ஜனநாயக நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் எல்லோரும் சுதந்திரமாக வாழும் இந்தியாவில் விவசாயிகளை மட்டும் அடிமைகளாக நடத்துவது நியாயமா, ஒரு டன் கரும்பு 2,700 க்கு வெட்றதற்கு… Read More »திருச்சியில் விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்….பரபரப்பு…

இந்தியா கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? நிதிஷ் விளக்கம்

  • by Authour

இந்தியா கூட்டணியில் இருந்த முக்கிய தலைவர் நிதிஷ்குமார். இவர் திடீரென அந்த  கூட்டணியில் இருந்துரு வெளியேறி மீண்டும் பாஜகவுடன் சேர்ந்த பீகார் முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொண்டார். திடீர் பல்டி அடித்து கூட்டணி மாறியது ஏன்… Read More »இந்தியா கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? நிதிஷ் விளக்கம்

முதல் டெஸ்ட்… இங்கிலாந்து 246க்கு ஆல் அவுட்…… இந்தியா அசத்தல் பந்து வீச்சு

  • by Authour

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5  டெஸ்ட்  போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில்  இன்று தொடங்கியது.   டாஸ் வென்ற… Read More »முதல் டெஸ்ட்… இங்கிலாந்து 246க்கு ஆல் அவுட்…… இந்தியா அசத்தல் பந்து வீச்சு

error: Content is protected !!