Skip to content

உச்சநீதிமன்றம்

எடப்பாடிக்கு எதிரான வழக்கு… லஞ்ச ஒழிப்புத்துறை…. உச்சநீதிமன்றத்தில் அப்பீல்

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி டெண்டரில் ஊழல் செய்திருப்பதாக கூறி அதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க… Read More »எடப்பாடிக்கு எதிரான வழக்கு… லஞ்ச ஒழிப்புத்துறை…. உச்சநீதிமன்றத்தில் அப்பீல்

காவிரி வழக்கு… உச்சநீதிமன்றம் 6ம் தேதி விசாரணை

  • by Authour

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வர இருந்தது.ஆனால்,… Read More »காவிரி வழக்கு… உச்சநீதிமன்றம் 6ம் தேதி விசாரணை

தமிழகத்துக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை

தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை நீண்ட காலமாக நிலவி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் உத்தரவின்படி,… Read More »தமிழகத்துக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை

காஷ்மீர் வழக்கு……மக்களின் உரிமைகளை பறித்த சட்டம் 35 ஏ….. உச்சநீதிமன்றம் கருத்து

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டம் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன… Read More »காஷ்மீர் வழக்கு……மக்களின் உரிமைகளை பறித்த சட்டம் 35 ஏ….. உச்சநீதிமன்றம் கருத்து

தமிழகத்திற்கு நீர் வழங்க மறுப்பு……காவிரி ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

கர்நாடக அரசு காவிரியில் ஆண்டுதோறும், தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் விடவேண்டும். இதை  ஒவ்வொரு மாதமும்  பங்கிட்டு வழங்கும்படி உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஆனால்  கர்நாடக அரசு இந்த ஆண்டு  குறிப்பிட்ட அளவு தண்ணீர்… Read More »தமிழகத்திற்கு நீர் வழங்க மறுப்பு……காவிரி ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

மணிப்பூர் பாலியல் வழக்கு…. அசாம் மாநிலத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்குகளை அசாம் மாநிலத்திற்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை மேற்கொள்வதற்கான நீதிபதியை நியமிக்குமாறு, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரித்து… Read More »மணிப்பூர் பாலியல் வழக்கு…. அசாம் மாநிலத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

காவிரி வழக்கு … உச்சநீதிமன்றம் 25ம் தேதி விசாரணை

  • by Authour

காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடக அரசு திறக்கவில்லை.  இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது. டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டன.  தமிழகத்திற்கு மாதந்தோறும் தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு… Read More »காவிரி வழக்கு … உச்சநீதிமன்றம் 25ம் தேதி விசாரணை

குஜராத் ஐகோர்ட்டுக்கு…உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…எங்களை மீறி எதுவும் செய்யக்கூடாது

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் கருவுற்ற நிலையில் தன் கருவை கலைக்க அனுமதிக்கக்கோரி கடந்த 7ம் தேதி குஜராத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். … Read More »குஜராத் ஐகோர்ட்டுக்கு…உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…எங்களை மீறி எதுவும் செய்யக்கூடாது

தமிழக அரசு தொடர்ந்த காவிரி வழக்கு…. புதிய அமர்வு இன்று அமைப்பு….. உச்சநீதிமன்றம்

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ‘ஆகஸ்டு மாதத்தின் எஞ்சியுள்ள நாட்களுக்கு தேவையான… Read More »தமிழக அரசு தொடர்ந்த காவிரி வழக்கு…. புதிய அமர்வு இன்று அமைப்பு….. உச்சநீதிமன்றம்

அமைச்சர் பிடிஆர் ஆடியோ….சிபிஐ விசாரணை கோரியவருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பிராணேஷ் ராஜமாணிக்கம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு… Read More »அமைச்சர் பிடிஆர் ஆடியோ….சிபிஐ விசாரணை கோரியவருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

error: Content is protected !!