Skip to content

உத்தரவு

தமிழகத்திற்கு 2600 கனஅடி தண்ணீர் … கர்நாடகத்திற்கு காவிரி ஆணையம் உத்தரவு

  • by Authour

காவிரி யில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு 177.25 கனஅடி தண்ணீரை கர்நாடகம் தரவேண்டும்.  இந்த ஆண்டு கர்நாடகத்தில் போதுமான மழை இல்லை என்று கூறி  தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுத்து விட்டது. இந்த நிலையில்… Read More »தமிழகத்திற்கு 2600 கனஅடி தண்ணீர் … கர்நாடகத்திற்கு காவிரி ஆணையம் உத்தரவு

சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்…. ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல்செய்ததாக கடந்த மாதம் 9-ந்தேதி கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த… Read More »சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்…. ஐகோர்ட் உத்தரவு

திருச்சி-புதுகை சாலையில் திமுக கொடிகம்பத்தை அகற்ற கலெக்டருக்கு கோர்ட் உத்தரவு

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் குருராஜ், உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக் கல் செய்த மனுவில், நான் திருச்சியில் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்… Read More »திருச்சி-புதுகை சாலையில் திமுக கொடிகம்பத்தை அகற்ற கலெக்டருக்கு கோர்ட் உத்தரவு

தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி காவிரி நீர் ….. கர்நாடகத்துக்கு ஒழுங்காற்றுக்குழு உத்தரவு

  • by Authour

தமிழகத்துக்கு தர வேண்டிய காவிரி நீரைத்தராமல் கர்நாடகம்  வரம்பு மீறி செயல்படுவது குறித்து தமிழக அரசு காவிரி  மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.  உச்சநீதிமன்றம், ஆணையம் உத்தரவிட்டும் அதன்படி செயல்படாமல் கர்நாடகம்  இருக்கிறது. இந்த… Read More »தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி காவிரி நீர் ….. கர்நாடகத்துக்கு ஒழுங்காற்றுக்குழு உத்தரவு

கனடா தூதரக அதிகாரிகள் 41 பேர் வௌியேற்றம்…. இந்தியா அதிரடி உத்தரவு

காலிஸ்தான் இயக்க தலைவர்  ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(46), கனடாவில் தங்கி இருந்தார். இவா் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். இந்த நிலையில் கடந்த  ஜூன் 18ம் தேதி   நிஜ்ஜார்  கனடாவில்  கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார்.  அவரது… Read More »கனடா தூதரக அதிகாரிகள் 41 பேர் வௌியேற்றம்…. இந்தியா அதிரடி உத்தரவு

தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 3000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு…

டெல்லியில் கடந்த 18-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 5,000 கனஅடி நீர் திறக்க கர்நாடக… Read More »தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 3000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு…

டெங்கு பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க மருத்துவமனைகளுக்கு உத்தரவு….

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர் சென்று, மேலும் யாருக்காவது பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர். தமிழகம்… Read More »டெங்கு பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க மருத்துவமனைகளுக்கு உத்தரவு….

தமிழகத்திற்கு நீர் வழங்க மறுப்பு……காவிரி ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

கர்நாடக அரசு காவிரியில் ஆண்டுதோறும், தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் விடவேண்டும். இதை  ஒவ்வொரு மாதமும்  பங்கிட்டு வழங்கும்படி உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஆனால்  கர்நாடக அரசு இந்த ஆண்டு  குறிப்பிட்ட அளவு தண்ணீர்… Read More »தமிழகத்திற்கு நீர் வழங்க மறுப்பு……காவிரி ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

சித்ராவின் தற்கொலை வழக்கு…6 மாதத்தில் முடிக்க வேண்டும்… கோர்ட் உத்தரவு..

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ஆம் ஆண்டு தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடந்து வந்தது. … Read More »சித்ராவின் தற்கொலை வழக்கு…6 மாதத்தில் முடிக்க வேண்டும்… கோர்ட் உத்தரவு..

கல்வித்துறை செயலருக்கு ரூ.500 அபராதம்…. ஐகோர்ட் உத்தரவு…

  • by Authour

நாகை மாவட்டம், ஆயக் காரம்புலம் கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 2015-ம் ஆண்டு வெண்ணிலா என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்துக்கு ஒப்புதல் வழங்காமல், மாவட்ட… Read More »கல்வித்துறை செயலருக்கு ரூ.500 அபராதம்…. ஐகோர்ட் உத்தரவு…

error: Content is protected !!