Skip to content

உத்தரவு

ராகுல் அப்பீல்…. குஜராத் அரசு பதிலளிக்க … உச்சநீதிமன்றம் உத்தரவு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது ‘மோடி’ பெயர் தொடர்பாக கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே அவர் மீது குஜராத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.… Read More »ராகுல் அப்பீல்…. குஜராத் அரசு பதிலளிக்க … உச்சநீதிமன்றம் உத்தரவு

திருச்சி அருகே ஊ.ம.தலைவர் காசோலையில் கையெழுத்திடும் உரிமையை பறித்த கலெக்டர்..

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பிலியபுரம் ஒன்றியம், தளுகை ஊராட்சி மன்றத்தின் தலைவராக கலைசெல்வி என்பவரும், துணைத் தலைவராக புவனேஸ்வரி என்பவரும் உள்ளனர். தளுகை ஊராட்சியில் அரசின் நிதியை தேவையற்ற முறையில் செலவு… Read More »திருச்சி அருகே ஊ.ம.தலைவர் காசோலையில் கையெழுத்திடும் உரிமையை பறித்த கலெக்டர்..

ஜிஹெச் டாக்டர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும்…. அரசு உத்தரவு

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் என அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங்… Read More »ஜிஹெச் டாக்டர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும்…. அரசு உத்தரவு

டெண்டர் முறைகேடு…. வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகராட்சி பகுதிகளில், கடந்த 2018ம் ஆண்டு மற்றும் 2019 ம் ஆண்டுகளில் சாலைகள் சீரமைக்க, 300 கோடி ரூபாய் மதிப்பிலும், மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு 290… Read More »டெண்டர் முறைகேடு…. வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கொலை வழக்கில் கைதான 2 பேரை குண்டாசில் கைது செய்ய கலெக்டர் உத்தரவு…

தஞ்சை கரந்தையை சேர்ந்தவர் பிரதீப் (23). இவர் தனது வீட்டில் அப்பளம் தயாரித்து விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் பிரதீப் அவரது வீட்டின் முன்பு வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார்.… Read More »கொலை வழக்கில் கைதான 2 பேரை குண்டாசில் கைது செய்ய கலெக்டர் உத்தரவு…

காணொலி மூலம் திருமணம் நடத்தலாம்…. கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு

காணொலி மூலம்  மாணவர்களுக்கு  வைவா நடத்தப்பட்டது. பின்னர் வேலைவாய்ப்புகளுக்கான நேர்முகத்தேர்வு காணொலியில் நடத்தப்பட்டது. பின்னர் அரசு விழாக்கள் காணொலியில் நடத்தப்பட்டது. மருத்துவ சிகிச்சைகளும் காணொலி மூலம் நடத்தப்பட்டது.  அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியினால்இப்போது திருமணங்களும்… Read More »காணொலி மூலம் திருமணம் நடத்தலாம்…. கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு

என் அனுமதியின்றி யாரையும் வேலையில் சேர்க்க கூடாது…. எலான் மஸ்க் உத்தரவு

உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் நிறுவனங்களின் தலைவருமானவர் எலான் மஸ்க்.  தன் அனுமதியில்லாமல் டெஸ்லா நிறுவனத்தில் புதிதாக யாரையும் வேலைக்கு சேர்க்கக்கூடாது என்று டெஸ்லா நிர்வாகத்திற்கு எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.… Read More »என் அனுமதியின்றி யாரையும் வேலையில் சேர்க்க கூடாது…. எலான் மஸ்க் உத்தரவு

சி.வி. சண்முகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு…. ஐகோர்ட் உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006-ம் ஆண்டு முதல் தனக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு, 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல்… Read More »சி.வி. சண்முகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு…. ஐகோர்ட் உத்தரவு

கோர்ட் உத்தரவுகளை , கலெக்டர்கள் மதிப்பதே இல்லை… நீதிபதிகள் வேதனை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா, அமராவதி புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தனது விவசாய நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி 2019-ம் ஆண்டு ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் சட்டத்திற்கு உட்பட்டு வருவாய் ஆதாரங்களின்… Read More »கோர்ட் உத்தரவுகளை , கலெக்டர்கள் மதிப்பதே இல்லை… நீதிபதிகள் வேதனை

அதிமுக வழக்கு.. இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் மறுப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்று ஜேசிடி.பிரபாகர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதிமுக… Read More »அதிமுக வழக்கு.. இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் மறுப்பு

error: Content is protected !!