Skip to content

எடப்பாடி

யாரும் கூட்டணிக்கு வரலியே……..விரக்தியில் எடப்பாடி…. அமைச்சர் ரகுபதி பேட்டி

  • by Authour

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நான்கு ஜோடிகளுக்கு புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது திருமணத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நடத்தி வைத்தார். அப்போது அமைச்சர் ரகுபதி  அளித்த பேட்டி வருமாறு: தமிழ்… Read More »யாரும் கூட்டணிக்கு வரலியே……..விரக்தியில் எடப்பாடி…. அமைச்சர் ரகுபதி பேட்டி

ஓபிஎஸ்…. எட்டப்பன்…… எடப்பாடி கடும் தாக்கு

அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நெல்லை மாவட்டம் அம்பையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கடந்த 1972ல் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இன்று… Read More »ஓபிஎஸ்…. எட்டப்பன்…… எடப்பாடி கடும் தாக்கு

வேலுமணி என்னோடு தான் இருக்கிறார்…. எடப்பாடி பரபரப்பு பேட்டி

  • by Authour

அதிமுக 53வது ஆண்டு விழாவையொட்டி சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அளித்த பேட்டி: சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் வடியாமல் மக்கள் தவிப்பதை பார்க்க… Read More »வேலுமணி என்னோடு தான் இருக்கிறார்…. எடப்பாடி பரபரப்பு பேட்டி

திமுக அரசு ஈர்த்த வெளிநாட்டு முதலீடு…. வெள்ளை அறிக்கை கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி

  • by Authour

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  இன்று  வெளியிட்டுள்ள ஒரு  அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று, பதவியேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம்… Read More »திமுக அரசு ஈர்த்த வெளிநாட்டு முதலீடு…. வெள்ளை அறிக்கை கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி வழக்கு செப்.19க்கு தள்ளிவைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது  மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன்  தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக  செலவிடவில்லை என புகார் கூறினார். இதை எதிர்த்து தயாநிதிமாறன்… Read More »எடப்பாடி பழனிசாமி வழக்கு செப்.19க்கு தள்ளிவைப்பு

திமுக எம்.பி. வழக்கு……சிறப்பு கோர்ட்டில் நாளை எடப்பாடி ஆஜர்

  • by Authour

மக்களவை தேர்தல் பிரசாரத்தில் மத்திய சென்னை தொகுதியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக பயன்படுத்தவில்லை என கூறினார். இந்த குற்றச்சாட்டை மறுத்த… Read More »திமுக எம்.பி. வழக்கு……சிறப்பு கோர்ட்டில் நாளை எடப்பாடி ஆஜர்

அனைத்து கட்சி கூட்டம்… காமராஜை அனுப்பாதது ஏன்? அதிமுக தொண்டர்கள் கேள்வி

  • by Authour

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தர  கர்நாடக அரசு மறுத்து வருகிறது. எனவே சட்டப்படி இந்த தண்ணீரை பெறுவது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது  தொடர்பாக  சென்னையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை … Read More »அனைத்து கட்சி கூட்டம்… காமராஜை அனுப்பாதது ஏன்? அதிமுக தொண்டர்கள் கேள்வி

தமிழ் நாட்டுக்கு அண்ணாமலை செய்தது என்ன? எடப்பாடி கேள்வி

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக போட்டியிட்டால் 4-வது இடம் பிடிக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை … Read More »தமிழ் நாட்டுக்கு அண்ணாமலை செய்தது என்ன? எடப்பாடி கேள்வி

சாராய சாவு……கவர்னர் ரவியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

  • by Authour

கள்ளச்சாராய சாவு கண்டித்து இன்று  அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சியில் எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்… Read More »சாராய சாவு……கவர்னர் ரவியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

கள்ளச்சாராய சாவு….. சிபிஐ விசாரணை வேண்டும்….. எடப்பாடி பேட்டி

  • by Authour

சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி  பழனிசாமி சட்டமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பலருக்கு கண் தெரியவில்லை நெஞ்சை பதற வைக்கும் சம்பவம். மக்கள்  கொதித்து போய் இருக்கிறார்கள். இதைப்பற்றி… Read More »கள்ளச்சாராய சாவு….. சிபிஐ விசாரணை வேண்டும்….. எடப்பாடி பேட்டி

error: Content is protected !!