Skip to content

எதிர்ப்பு

பாஜக எம்.எல்.ஏ மருமகன் …. அதிமுகவில் சேர்ந்ததால் பரபரப்பு..

  • by Authour

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு முன்னாள் எம்பி பேராசிரியர் சௌந்தரத்தின் மகனும், மொடக்குறிச்சி பாஜ எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதியின் மருமகனுமான ஆற்றல் அசோக்குமார். இவர் பாஜ இதர பிற்பட்டோருக்கான ஓபிசி அணியில் மாநில துணைத்தலைவராக பொறுப்பு… Read More »பாஜக எம்.எல்.ஏ மருமகன் …. அதிமுகவில் சேர்ந்ததால் பரபரப்பு..

நிதிஷ்குமார் கருத்துக்கு….. அமெரிக்க பாடகியும் எதிர்ப்பு

  • by Authour

பீகார் சட்டசபையில் பெண் கல்வியின் பங்கு மற்றும் மக்கள்தொகை கட்டுப்பாட்டில் பெண்களின் பங்கு ஆகியவற்றை பற்றி முதல் மந்திரி நிதிஷ்குமார் நேற்று முன்தினம் பேசினார். அப்போது சர்ச்சைக்குரிய வகையில் சில விஷயங்களைக் குறிப்பிட்டது உறுப்பினர்களிடையே… Read More »நிதிஷ்குமார் கருத்துக்கு….. அமெரிக்க பாடகியும் எதிர்ப்பு

நிதிஷ் மீது நடவடிக்கை… தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று சட்டமன்றத்தில் பேசும்போது, குழந்தைகள் பிறப்புக்கான கட்டுப்பாட்டில் பெண் கல்வியின் பங்கு பற்றி பேசும்போது, கர்ப்பிணியாகாமல் தவிர்க்கும் வகையில் எப்படி பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என கல்வியறிவு பெற்ற… Read More »நிதிஷ் மீது நடவடிக்கை… தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

கொள்ளிடம் ஆற்றில் ஆழ்த்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கீழன்பில் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைத்து லால்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 105 கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்ல… Read More »கொள்ளிடம் ஆற்றில் ஆழ்த்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு….

மேகதாது அணைதிட்டம்….உறுதியோடு எதிர்ப்போம்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்  கூறியதாவது: வேளாண்மை சாகுபடி நிலப்பரப்பிலும், உற்பத்தியிலும் கடந்த 2 ஆண்டுகள் தமிழ்நாடு அரசு சாதனை படைத்தது. கடந்த 2022-23ல் 5.36… Read More »மேகதாது அணைதிட்டம்….உறுதியோடு எதிர்ப்போம்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

டெல்டாவில் நிலக்கரி திட்டம்…..தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடும் எதிர்ப்பு

தஞ்சை, திருவாரூர், அரியலூர் மாவட்டங்களில்  நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க  மத்திய அரசு டெண்டர் கோரி உள்ளது.  இது டெல்டா விவசாயிகள், பொதுமக்கள், தொழிலாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்  தமிழ்நாடு… Read More »டெல்டாவில் நிலக்கரி திட்டம்…..தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடும் எதிர்ப்பு

முக்கொம்பு அருகே புதிய குடிநீர்திட்டம்…… பொதுமக்கள் எதிர்ப்பு

திருச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலம் முக்கொம்பு.  இங்கு  தடுப்பணை கட்டப்பட்டு அகண்டகாவிரி ஆறு, காவிரியாகவும், கொள்ளிடமாகவும் பிரிகிறது.  இந்த அணையில் இருந்து  சுமார் 1கி.மீ. தொலைவுக்குள் உள்ளது திண்டுக்கரை. இந்த திண்டுக்கரை கிராமத்தில்… Read More »முக்கொம்பு அருகே புதிய குடிநீர்திட்டம்…… பொதுமக்கள் எதிர்ப்பு

தஞ்சை அருகே செல்போன் டவர் வைக்க எதிர்ப்பு…. கவுன்சிலரின் கணவர் கைது…

தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி கிராமத்தில் தனியார் செல்போன் டவர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்த ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலரின் கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை அருகே உள்ளது பிள்ளையார்பட்டி… Read More »தஞ்சை அருகே செல்போன் டவர் வைக்க எதிர்ப்பு…. கவுன்சிலரின் கணவர் கைது…

திட்டச்சேரியில் சமுதாயக்கூடம் கட்டும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு….

  • by Authour

நாகை மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 – வது வார்டு வெள்ளத்திடலில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் ஒன்று இருந்தது. இந்த சமுதாயக்கூடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடிக்கப்பட்டது.… Read More »திட்டச்சேரியில் சமுதாயக்கூடம் கட்டும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு….

error: Content is protected !!