Skip to content

ஒருதலைக்காதல்

ஒருதலைக் காதல்…தந்தை கண்முன்னே மாணவிக்கு கத்திக்குத்து

  • by Authour

ராணிப்பேட்டையில் ஒருதலைக் காதலால் மாணவிக்கு கத்திக் குத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை, நேத்தப்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை கவியரசு என்பவர் 3 ஆண்டுகளாக ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால்… Read More »ஒருதலைக் காதல்…தந்தை கண்முன்னே மாணவிக்கு கத்திக்குத்து

ஒருதலைக்காதல் மோதல்… நண்பனை கொலை செய்த கொடூரன்..

சென்னை வண்டலூர் அருகே பிரபல தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரியில் அவசர ஆம்புலன்ஸ் ஓட்டுனராக ஊரப்பாக்கம்… Read More »ஒருதலைக்காதல் மோதல்… நண்பனை கொலை செய்த கொடூரன்..

காதலியை கொலை செய்ய கூலிபடையுடன் காத்திருந்த காதலன் உட்பட 3 பேர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை கரூர் மாவட்டம், மேலப்பாளையம் கிராமம், வடக்கு பாளையத்தை சேர்ந்த அஜித் (27) என்ற இளைஞர் காதல் திருமணம் செய்து கொண்டு கடந்த… Read More »காதலியை கொலை செய்ய கூலிபடையுடன் காத்திருந்த காதலன் உட்பட 3 பேர் கைது..

error: Content is protected !!