Skip to content

கடலூர்

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதல், பலி 3 ஆனது: கேட் கீப்பர் சஸ்பெண்ட்

கடலூரில் உள்ளது   கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளி,  இந்த பள்ளிக்கு சொந்தமான வேன் தினமும் காலையில் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று மாணவ  மாணவிகளை பள்ளிக்கு அழைத்து  வருவது வழக்கம். அதன்படி இன்று காலை   டிரைவர்… Read More »கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதல், பலி 3 ஆனது: கேட் கீப்பர் சஸ்பெண்ட்

காவலர் கர்ப்பாக்கியதாக கூறி பெண் போலீஸ் தற்கொலை

கடலூர் நெல்லிக்குப்பம் அருகே உள்ள கொங்கராயனூரை சேர்ந்தவர் சோனியா(வயது 26). இவர் சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவரும், கார் டிரைவரான கீழ்கவரப்பட்டை சேர்ந்த முகிலன் (27) என்பவரும்… Read More »காவலர் கர்ப்பாக்கியதாக கூறி பெண் போலீஸ் தற்கொலை

காதல் விவகாரம்… மகளை கொன்ற தந்தை- சிதம்பரம் அருகே கொடூரம்..

  • by Authour

https://youtu.be/BUU5awNJbBo?si=kZu7dcPXqZQNdC_lகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற நபர் வசித்து வந்துள்ளார். அவருடைய மகள் அபிதா என்ற இளம் பெண்ணுக்கு திருமணத்திற்கான… Read More »காதல் விவகாரம்… மகளை கொன்ற தந்தை- சிதம்பரம் அருகே கொடூரம்..

பாலியல் தொல்லை செய்து 3வயது சிறுமி கொலை.. கடலூர் அருகே பரிதாபம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் பாலமுருகன் (45) இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களுக்கு சந்தோஷ் (9), கஜேந்திரன் (5) சரோஜா (4) ரோஷினி (3) என்கிற… Read More »பாலியல் தொல்லை செய்து 3வயது சிறுமி கொலை.. கடலூர் அருகே பரிதாபம்

விஜய் இளம் பெண்ணிற்கு முத்தம் கொடுத்துள்ளார் என்றா பேசினேன்?”- வேல்முருகன் சர்ச்சை பேச்சு

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சேலத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி 500 பேர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். அந்த இணைப்பு விழாவில் அதிக நேரம் பேசினேன்.… Read More »விஜய் இளம் பெண்ணிற்கு முத்தம் கொடுத்துள்ளார் என்றா பேசினேன்?”- வேல்முருகன் சர்ச்சை பேச்சு

கடலூரில் ஜனவரி 9ல் தேமுதிக மாநாடு

  • by Authour

தேமுதிகவின் 19 ம் ஆண்டு விழாவையொட்டி  பொதுக்குழு செயற்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு  அருகே உள்ள வெள்ளிச்சத்தை  கே.வி.மஹாலில் இன்று  நடைபெற்றது.  பொதுக்குழுவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர்  பிரேமலதா  தலைமை தாங்கினார். மேடையில்  விஜயகாந்த் … Read More »கடலூரில் ஜனவரி 9ல் தேமுதிக மாநாடு

கடலூர் ஆணவக்கொலையில் ஆயுள் தண்டனை உறுதி- உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

 கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது மகன் முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், புதுக்கூர்பேட்டை பகுதியில் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரான துரைசாமியின் மகள் கண்ணகிக்கும் சிதம்பரம் அண்ணாமலை… Read More »கடலூர் ஆணவக்கொலையில் ஆயுள் தண்டனை உறுதி- உச்சநீதிமன்றம் உத்தரவு

டூவீலர் மீது கார் மோதி விபத்து….அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் பலி!

  • by Authour

கடலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் அதிமுக பிரமுகர் மற்றும் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடலூர் பகுதியை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் நேரு. இவர் வயல் வேலைக்காக… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து….அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் பலி!

கடலூரில், வழிப்பறி கொள்ளையன் விஜய் என்கவுன்டரில் கொலை

புதுச்சேரியை சேர்ந்தவர் விஜய். இவர் மீது 30க்கும் அதிகமான  வழிப்பறி வழக்குகள் உள்ளது. நேற்று மட்டும் கடலூரில்  நாகை- விழுப்புரம் சாலையில்  3 லாரிகளை மடக்கி  டிரைவரை தாக்கி விஜய் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளான். … Read More »கடலூரில், வழிப்பறி கொள்ளையன் விஜய் என்கவுன்டரில் கொலை

கடலூர் மாவட்டத்தில் 2 நாள் களஆய்வு நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாதமும், 3 அல்லது 4 மாவட்டங்களில்  கள ஆய்வு நடத்துகிறார். அதன்படி  நாளையும், நாளை மறுதினமும்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்கிறார். நாளை மாலை… Read More »கடலூர் மாவட்டத்தில் 2 நாள் களஆய்வு நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்

error: Content is protected !!