Skip to content

கடலூர்

விசிக நிர்வாகிகளை கைது செய்ய வலியுறுத்தி பாமக ஆர்ப்பாட்டம்… பாமகவினர் கைது..

கடலூர் மாவட்டத்தில் நடந்த வன்முறையை கண்டித்தும் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் மற்றும் மாவட்ட செயலாளருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்தும் வரும் விடுதலை சிறுத்தை கட்சியினரை கைது செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை பேருந்து… Read More »விசிக நிர்வாகிகளை கைது செய்ய வலியுறுத்தி பாமக ஆர்ப்பாட்டம்… பாமகவினர் கைது..

ரம்மி விளையாட்டால் கடன் பிரச்னை….வாலிபர் தற்கொலை….

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மருங்கூரை சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மகன் பிரேமதாஸ் (21) டிப்ளமோ படித்துள்ளார், இவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் ஆன்லைன் ரம்மி… Read More »ரம்மி விளையாட்டால் கடன் பிரச்னை….வாலிபர் தற்கொலை….

ரூ.25 ஆயிரம் லஞ்சம்… கடலூர் டாஸ்மாக் மேனேஜர் கைது…

  • by Authour

கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர்  செந்தில்குமார் லஞ்ச ஒழிப்பு புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.  லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் எழுந்தது. ரூ. 25 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுக்க முயன்ற… Read More »ரூ.25 ஆயிரம் லஞ்சம்… கடலூர் டாஸ்மாக் மேனேஜர் கைது…

உத்தரகண்டில் சிக்கித்தவித்த தமிழர்கள் 30 பேரும் மீட்பு..

  • by Authour

கடந்த 1ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 30 பேர் கொண்ட ஒரு குழுவினர் உத்தரகாண்டில் உள்ள ஆதிகைலாஷ் கோயிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். ஆதிகைலாஷ் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து… Read More »உத்தரகண்டில் சிக்கித்தவித்த தமிழர்கள் 30 பேரும் மீட்பு..

தற்கொலை செய்வதாக மிரட்டிய வாலிபர் தவறி விழுந்து பலி…

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் மகன் மாதவன் (24). கட்டிட தொழிலாளியான இவர், பல்வேறு ஊர்களுக்குச் சென்று வேலை பார்த்து வந்த நிலையில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்… Read More »தற்கொலை செய்வதாக மிரட்டிய வாலிபர் தவறி விழுந்து பலி…

மைசூர் எக்ஸ்பிரஸ் கடலூர் வரை நீட்டிப்பு…. சுதா எம்பி தொடங்கி வைத்தார்….

மைசூர் – மயிலாடுதுறை விரைவு ரயில் இன்று முதல் கடலூர் வரை நீட்டிக்கப்பட்டது. அதற்கான விழா மயிலாடுதுறையில் இன்று நடைபெற்றது. இந்த ரயில் சேவையை மத்திய அமைச்சர் எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் இருந்து காணொளி காட்சி… Read More »மைசூர் எக்ஸ்பிரஸ் கடலூர் வரை நீட்டிப்பு…. சுதா எம்பி தொடங்கி வைத்தார்….

கடலூர்….3 பேர் வெட்டிக்கொன்று எரிப்பு….

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணி குப்பம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுகந்தகுமார்(40)  ஐடி ஊழியர், ஐதராபாத்தில் பணியாற்றி வந்தார். இவரது தாயார்  கமலேஸ்வரி(70) சொந்த ஊரிலேயே வசித்து வந்தார். இதனால் சுகந்தகுமார்… Read More »கடலூர்….3 பேர் வெட்டிக்கொன்று எரிப்பு….

கடலூர்….. அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு….. 4பேர் கைது

  • by Authour

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை உள்ளது. நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் அம்பத்கேர் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை… Read More »கடலூர்….. அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு….. 4பேர் கைது

நீரில் மூழ்கி தத்தளித்த அண்ணனை காப்பாற்ற சென்ற தம்பியும் உயிரிழப்பு…

  • by Authour

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள நந்தீஸ்வரர் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருக்கு திலிப்ராஜ் (16), தினேஷ் (14) என 2 மகன்கள். இவரது மனைவி சாந்தாலட்சுமி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »நீரில் மூழ்கி தத்தளித்த அண்ணனை காப்பாற்ற சென்ற தம்பியும் உயிரிழப்பு…

தஞ்சை மருத்துவக்கல்லூரியின் விடுதியில் மாணவர் உயிரிழப்பு..

  • by Authour

கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா பாபுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகன் அஜித்குமார் (28). இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தார். தேர்ச்சி பெறாத பாடங்களின் தேர்வை எழுதுவதற்காக கடந்த சில நாட்களுக்கு… Read More »தஞ்சை மருத்துவக்கல்லூரியின் விடுதியில் மாணவர் உயிரிழப்பு..

error: Content is protected !!