Skip to content

கரூர்

வாரிசு சான்றிதழுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம்… வி.ஏ.ஓ கைது…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சதீஷ்(36). இவர் கட்டுமான வேலை பார்த்து வருகிறார். இவரது தாயார் வீரம்மாள் இறந்துவிட்டார். வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக சதீஷ் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர்… Read More »வாரிசு சான்றிதழுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம்… வி.ஏ.ஓ கைது…

போதை ஆசாமியை தடுத்து காவல்நிலையத்தை பாதுகாக்கும் நாய்..

  • by Authour

கரூர் மாநகர் காவல் நிலையம் முன்பு மது போதையில் ஒருவர் தள்ளாடியபடி சத்தம் போட்டுக்கொண்டே வந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்து காவலர்கள் அமைதியாக செல்லுமாறு அறிவுரை கூறி அனுப்பியும், அதை கேட்காமல் காவல் நிலையத்திற்குள்… Read More »போதை ஆசாமியை தடுத்து காவல்நிலையத்தை பாதுகாக்கும் நாய்..

5 அரசு டாக்டர்கள், ஒரு காவலர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Authour

கரூரில் கடந்த செப்டம்பர் 27 தேதி நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தைக் குறித்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையின்… Read More »5 அரசு டாக்டர்கள், ஒரு காவலர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூரில் தமுமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

  • by Authour

பாபர் மசூதி இடிப்பு தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து கரூரில் தமுமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம். பாபர் மசூதி இடிப்பு தினத்தை கருப்பு… Read More »கரூரில் தமுமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

கரூர் -மண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

  • by Authour

புகழூர் அரசு ஆண்கள் பசுமை பள்ளியில் உலக மண் தினத்தை முன்னிட்டு மண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டு தோறும் டிசம்பர் 5 ஆம் தேதி உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது.… Read More »கரூர் -மண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

கரூர் வெண்ணைமலை நிலப்பிரச்னை.. கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

  • by Authour

கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இனாம் நிலப் பிரச்சனை – பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி… Read More »கரூர் வெண்ணைமலை நிலப்பிரச்னை.. கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி… கரூரில் அரசு ஊழியர்கள் மறியல்

  • by Authour

கரூரில், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 80-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில்… Read More »பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி… கரூரில் அரசு ஊழியர்கள் மறியல்

சிபிஐ அலுவலகத்திற்கு கலெக்டர் ஆவணங்களுடன் வருகை

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற… Read More »சிபிஐ அலுவலகத்திற்கு கலெக்டர் ஆவணங்களுடன் வருகை

கரூர் சம்பவ இடத்தில் டில்லி அதிகாரிகள் ஆய்வு

  • by Authour

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவினர் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதியில் ஆய்வு செய்த பின்பு தவெக சார்பில் கேட்கப்பட்ட 3 இடங்களில்… Read More »கரூர் சம்பவ இடத்தில் டில்லி அதிகாரிகள் ஆய்வு

கரூர் விசாரணை- ஓய்வு நீதிபதி தலைமையிலான குழு வருகை… கலெக்டர் வரவேற்பு

  • by Authour

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு வருகை: மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட எஸ்பி ஜோஸ் தங்கையா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.… Read More »கரூர் விசாரணை- ஓய்வு நீதிபதி தலைமையிலான குழு வருகை… கலெக்டர் வரவேற்பு

error: Content is protected !!