Skip to content

கரூர்

அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நலம் பெறவேண்டி கரூரில் நூதன பிரார்த்தனை…..

  • by Authour

அமலாக்கத்துறை சோதனையை அடுத்து கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நலம் பூரண குணமடைய வேண்டி, கரூர்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நலம் பெறவேண்டி கரூரில் நூதன பிரார்த்தனை…..

கரூர் மாவட்ட எல்லைக்கு வந்த மேட்டூர் அணை நீர்…. விவசாயிகள் மகிழ்ச்சி..

கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 335 வது நாளாக இன்றும் 100 அடிக்கு குறையாமல் இருந்து வருகிறது. நேற்று காலை முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி… Read More »கரூர் மாவட்ட எல்லைக்கு வந்த மேட்டூர் அணை நீர்…. விவசாயிகள் மகிழ்ச்சி..

அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்….அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக், மற்றும் நண்பர்கள் வீடுகளில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  கரூரில் நகரில் பல இடங்களிலும், அமைச்சரின் சொந்த… Read More »அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்….அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

கரூரில் மாவட்ட அறநிலையத்துறை தலைவர்- உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா…

இந்து சமய அறநிலையத் துறை ஆணையின்படி கரூர் மாவட்ட அறநிலையத்துறை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள புகழ்… Read More »கரூரில் மாவட்ட அறநிலையத்துறை தலைவர்- உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா…

கரூர் அருகே காளியம்மன் கோவிலில் தகராறு…தற்காலிகமாக கோவிலை இழுத்துப் பூட்டிய அதிகாரிகள்…

கரூர் மாவட்டம், கடவூர் அருகே வீரணம்பட்டியில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் வைகாசி திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. கோவிலைச் சுற்றியுள்ள 8 ஊர் கிராமங்களை சேர்ந்த மக்கள் கொண்டாடும் திருவிழாவில், கோவில் அமைந்திருக்கும்… Read More »கரூர் அருகே காளியம்மன் கோவிலில் தகராறு…தற்காலிகமாக கோவிலை இழுத்துப் பூட்டிய அதிகாரிகள்…

மடியில் கனமில்லை…. வழியில் பயமில்லை…திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு…

கரூர் மாவட்டம் குளித்தலையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி திண்டுக்கல் ஐ. லியோனி சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு .க.… Read More »மடியில் கனமில்லை…. வழியில் பயமில்லை…திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு…

கரூரில் வருமானவரித்துறை சோதனை நிறைவு…

கரூரில் வரி ஏய்ப்பு தொடர்பாக கடந்த 26-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை… Read More »கரூரில் வருமானவரித்துறை சோதனை நிறைவு…

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா…. கரூர் எஸ்பி ஆலோசனை… 1200 போலீசார் பாதுகாப்பு..

கரூரில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. இதையொட்டி 1200-க்கும் மேற்பட்ட போலீசார்… Read More »கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா…. கரூர் எஸ்பி ஆலோசனை… 1200 போலீசார் பாதுகாப்பு..

டூவீலர் மீது லாரி மோதி விபத்து… தாத்தா-பேரன் பலி…. கரூரில் பரிதாபம்…

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் கார்த்திக் வயது 14. இவரது தாத்தா கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பெத்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் வயது 80. இவர்கள்… Read More »டூவீலர் மீது லாரி மோதி விபத்து… தாத்தா-பேரன் பலி…. கரூரில் பரிதாபம்…

காதல் விவகாரம்…கிணற்றிலிருந்து 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு…..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி சவாரி மேட்டை சேர்ந்தவர் தங்கராசு மகள் தேவிகா (16) 15 வருடங்களுக்கு முன்பே தந்தையை இழந்த இவர் தனது தாய் மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து… Read More »காதல் விவகாரம்…கிணற்றிலிருந்து 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு…..

error: Content is protected !!