Skip to content

கரூர்

கரூரில் பொங்கல் விழா… மாணவர்கள் நடனமாடி கொண்டாட்டம்…

  • by Authour

கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரியமான வேஷ்டி சேலைகள் அணிந்து ஆசிரியர்கள், மாணவர்கள் பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம். கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்… Read More »கரூரில் பொங்கல் விழா… மாணவர்கள் நடனமாடி கொண்டாட்டம்…

கரூர் அருகே தொழில் பிரச்னை…இலை வியாபாரி படுகொலை….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் வயது 55. இவர் இலை வியாபாரம் செய்து வருகிறார். நெய்தலூர் காலனி சேர்ந்த மகேந்திரன் வயது 35. இவரும் இலை வியாபாரம் செய்து வருகிறார். கணேசனுக்கும்… Read More »கரூர் அருகே தொழில் பிரச்னை…இலை வியாபாரி படுகொலை….

ஆற்றில் விழுந்தவரை மீட்பது எப்படி? பேரிடர் மீட்புபடையினர் ஒத்திகை

  • by Authour

அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை துணை கமாண்டர் ஸ்ரீதர் தலைமையிலான 32 வீரர்கள்  கரூர் மாவட்டம் குளித்தலை வந்துள்ளனர்.  அங்கு காவிரி  கடம்பன் துறையில்  மூழ்கிய நபரை எப்படி மீட்பது,  முதல் … Read More »ஆற்றில் விழுந்தவரை மீட்பது எப்படி? பேரிடர் மீட்புபடையினர் ஒத்திகை

கரூர்- அரியலூரில் பொங்கல் தொகுப்பு …கலெக்டர்கள் தொடங்கி வைத்தனர்..

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்கள் அனைவரும் 2025 பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலை கடைகளில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும்… Read More »கரூர்- அரியலூரில் பொங்கல் தொகுப்பு …கலெக்டர்கள் தொடங்கி வைத்தனர்..

பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்… முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு…

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மஹாலில் பள்ளப்பட்டி எகனாமிக் சேம்பர் அமைப்பின் சார்பில் “உன்னால் முடியும் தோழா” நிகழ்ச்சியில் முன்னால் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். பின்னர்… Read More »பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்… முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு…

கரூரில் 16ம் தேதி ஜல்லிக்கட்டு… 700 காளைகள்- 400 மாடுபிடி வீரர்கள் தயார்….

  • by Authour

கரூர் ஆர்.டி.மலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் குறித்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டத்தின் முடிவில் 700 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் பேட்டி. கரூர்… Read More »கரூரில் 16ம் தேதி ஜல்லிக்கட்டு… 700 காளைகள்- 400 மாடுபிடி வீரர்கள் தயார்….

‘கெட் அவுட் ரவி’ கோவை, கரூரை கலக்கும் திமுக போஸ்டர்

தமிழக கவர்னர் ரவி நேற்று  கவர்னர் உரையை படிக்காமல்,  சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். இதையொட்டி  கவர்னருக்கு தமிழ்நாட்டில்  கடும்  எதிர்ப்பு  கிளம்பி உள்ளது. கவர்னர் ரவியை கண்டித்து சமூக வலைளத்தில்  பொதுமக்கள் கடும் கண்டனத்தை… Read More »‘கெட் அவுட் ரவி’ கோவை, கரூரை கலக்கும் திமுக போஸ்டர்

கரூரில் பெண் கிராம நிர்வாக உதவியாளருக்கு ஆபாச SMS…. கொலை மிரட்டல்… தொழிலாளி கைது…

கரூர் மாவட்டம் புன்செய் புகளூர் ( வடக்கு )கிராம நிர்வாக அலுவலரின் கிராம உதவியாளராக பணியாற்றி வருபவர் தனலட்சுமி( 42) .இவர் பணியில் இருந்தபோது புன்செய் புகளூர் அருகே கட்சியப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த… Read More »கரூரில் பெண் கிராம நிர்வாக உதவியாளருக்கு ஆபாச SMS…. கொலை மிரட்டல்… தொழிலாளி கைது…

கரூரில் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி….

தமிழ்நாடு துணை முதலமைச்சர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48 வது பிறந்த நாளையொட்டி கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளை தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்… Read More »கரூரில் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி….

கரூர் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலம்….

  • by Authour

கரூர் மாநகரை ஒட்டிய திருமாநிலையூர் பகுதியில் ஓடும் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதக்கிறது. ஆற்றுக்கு குளிக்க வந்த பொதுமக்கள் கூறிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த… Read More »கரூர் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலம்….

error: Content is protected !!