Skip to content

கரூர்

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தெரு நாய்கள் தொல்லை.. அச்சம்

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்: அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்… Read More »கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தெரு நாய்கள் தொல்லை.. அச்சம்

குளித்தலை அருகே ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் சோமவார விழா

  • by Authour

குளித்தலை அருகே அய்யர்மலை ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் 3வது சோமா வாரத்தினை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் சுரும்பார் குழலி உடனுறை… Read More »குளித்தலை அருகே ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் சோமவார விழா

செங்கோட்டையன் எங்கு சென்றாலும் எங்களுக்கு கவலையில்லை”-கரூரில் VSB

  • by Authour

கரூரில் தனியார் திருமண மண்டபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் செஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர்… Read More »செங்கோட்டையன் எங்கு சென்றாலும் எங்களுக்கு கவலையில்லை”-கரூரில் VSB

சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு-வாலிபர் தற்கொலை-கரூரில் பரபரப்பு

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வசந்த் குமார் (26) என்பவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார் இவரும் அருகில் உள்ள ஊரைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவியான 16… Read More »சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு-வாலிபர் தற்கொலை-கரூரில் பரபரப்பு

கரூரில் சிபிஐ விசாரணைக்கு டிஎஸ்பி ஆஜர்

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம்… Read More »கரூரில் சிபிஐ விசாரணைக்கு டிஎஸ்பி ஆஜர்

கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினர் 9 பேரிடம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Authour

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரிக்க… Read More »கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினர் 9 பேரிடம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் கிஃப்ட் ஷாப்பில் திருடிய பெண்மணி.. சிசிடிவி

  • by Authour

கரூரில் கிஃப்ட் ஷாப் ஒன்றில் 80 ரூபாய்க்கு பொருள் வாங்க வந்து 200 ரூபாய் பொருளை திருடி சென்ற பெண்மணி – சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கரூர், வெங்கமேடு புளியமரம்… Read More »கரூர் கிஃப்ட் ஷாப்பில் திருடிய பெண்மணி.. சிசிடிவி

கண்ணீர் அஞ்சலி மரண விழா அழைப்பிதழ் பேனர்… கரூரில் பரபரப்பு

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்ராஜ். இவர் பி.ஏ. தத்துவ துறையில் பட்டம் பெற்ற இவர் கடந்த 2016ம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சட்டப்பேரவை விதி… Read More »கண்ணீர் அஞ்சலி மரண விழா அழைப்பிதழ் பேனர்… கரூரில் பரபரப்பு

போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேரிடம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Authour

கரூர் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரியிடம் விசாரணைக்காக கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் கோவை பகுதியைச் சேர்ந்த ராகுல் காந்தி மற்றும் கரூர் டெக்ஸ்டைல் உரிமையாளர், நொய்யல்… Read More »போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேரிடம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர்-அமராவதி தடுப்பணையை கடந்து செல்லும் 1,821 கன அடி உபரிநீர்

  • by Authour

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் உபரி நீர் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல், திருப்பூர், கரூர் மாவட்டத்தில் பெய்யும் மழையின் காரணமாக… Read More »கரூர்-அமராவதி தடுப்பணையை கடந்து செல்லும் 1,821 கன அடி உபரிநீர்

error: Content is protected !!