Skip to content

கரூர்

கரூர் சித்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ..

  கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர் வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர்,… Read More »கரூர் சித்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ..

கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட்… முதல்வர் திறந்து வைப்பார்… VSB தகவல்

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலியூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது இதனை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த ஆய்வின்… Read More »கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட்… முதல்வர் திறந்து வைப்பார்… VSB தகவல்

கரூர் அருகே 15 கிலோ புகையிலை பொருட்கள்-2 கார் பறிமுதல்.. 2 பேர் கைது

  • by Authour

கர்நாடகா மாநிலம் பெங்களூருரிலிருந்து சட்டவிரோதமாக காரில் குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர்… Read More »கரூர் அருகே 15 கிலோ புகையிலை பொருட்கள்-2 கார் பறிமுதல்.. 2 பேர் கைது

அரவக்குறிச்சியில் சாலை மேம்பாடு பணி- பத்திரப்பதிவுதுறை தலைவர் நேரில் ஆய்வு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் பள்ளப்பட்டி நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் செயல்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்தும்… Read More »அரவக்குறிச்சியில் சாலை மேம்பாடு பணி- பத்திரப்பதிவுதுறை தலைவர் நேரில் ஆய்வு

கல்விக்கு அதிக நிதி ஒதுக்கிய முதல்வர்- பள்ளி விழாவில் VSB பாராட்டு

  • by Authour

கரூர் மாவட்டம்  லாலாபேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் பெரம்பலூர் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 45 லட்சம் மதிப்பில் புதிய கூடுதல்  வகுப்பறை கட்டிடங்கள்   இரண்டு கட்டுவதற்கான பூமி பூஜை  இன்று நடைபெற்றது.… Read More »கல்விக்கு அதிக நிதி ஒதுக்கிய முதல்வர்- பள்ளி விழாவில் VSB பாராட்டு

கரூர் அருகே… கனரக வேன்-கார் மோதி விபத்து… 7 பேர் படுகாயம்

  • by Authour

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள வளையாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (20). இவர் மதுரையில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டியன் (32), ஈரோடு… Read More »கரூர் அருகே… கனரக வேன்-கார் மோதி விபத்து… 7 பேர் படுகாயம்

குளித்தலை அருகே மதுபோதையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு… தீவிர சிகிச்சை…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சி வேளாங் காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோடாங்கி ( ஆடு மாடு தரகர் தொழிலாளி) வயது 53. கீழ கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடு தரகர் பெரியசாமி,… Read More »குளித்தலை அருகே மதுபோதையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு… தீவிர சிகிச்சை…

கரூரில் பிரபல ரவுடி பென்சில், துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

கரூர்  சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் பென்சில் தமிழழகன் (30). இவரது கூட்டாளிகள்  வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ்.   நேற்று முன்தினம் இரவு லைட் ஹவுஸ் கார்னர் பஸ் ஸ்டாப்… Read More »கரூரில் பிரபல ரவுடி பென்சில், துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

1275 பேருக்கு பட்டா வழங்கிய VSB- கரூர் மக்கள் வாழ்த்து முழக்கம்

  • by Authour

https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAமுன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான  செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட வளர்ச்சி பணிகளில் தீவிர  கவனம் செலுத்தி வருகிறார். அத்துடன்  மக்களுக்கான நலத்திட்டங்களையும் உடனுக்குடன்   செயல்படுத்தி வருகிறார். கடந்த 10 தினங்களாக… Read More »1275 பேருக்கு பட்டா வழங்கிய VSB- கரூர் மக்கள் வாழ்த்து முழக்கம்

கரூர் அருகே களைகட்டிய மீன் பிடி திருவிழா..

குளித்தலை அருகே பில்லூரில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களைப் பிடித்து சென்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பில்லூரில் பெரிய ஏரி குளத்தில்… Read More »கரூர் அருகே களைகட்டிய மீன் பிடி திருவிழா..

error: Content is protected !!