Skip to content

கரூர்

குழந்தைகள் தினம்… கரூரில் குழந்தை உரிமைகள் விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தை உரிமைகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக மாவட்ட… Read More »குழந்தைகள் தினம்… கரூரில் குழந்தை உரிமைகள் விழிப்புணர்வு பேரணி…

கரூர்… சாலையில் தேங்கிய மழைநீர்… டூவீலர் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் அவதி..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா வளைவு அருகே வாங்கல் சாலையில் பாதாள சாக்கடையில் விழுந்த பள்ளத்தால் பராமரிப்பு பணிகள் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நடைபெற்றது. பாதாள சாக்கடை சீரமைத்தப் பிறகு, அப்பகுதியில் உள்ள… Read More »கரூர்… சாலையில் தேங்கிய மழைநீர்… டூவீலர் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் அவதி..

கரூர்… போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வைத்திருந்த 2 பேர் கைது…

கரூர் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவ்வப்போது போலீசார் இது தொடர்பாக தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.… Read More »கரூர்… போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வைத்திருந்த 2 பேர் கைது…

கரூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் இருந்த 10 அடி நீள பாம்பு மீட்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதிக்குட்பட்ட சொக்கலாபுரம் பகுதியில் ஜாபர் என்பவர் வீடு கட்டுமான பணி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள வீட்டு கட்டிடம் தண்ணீர் தொட்டியில் 10 அடி நீளம் உள்ள… Read More »கரூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் இருந்த 10 அடி நீள பாம்பு மீட்பு…

கரூர்…… தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

  • by Authour

கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதில் நாள்தோறும் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதாக கூறி மாநகராட்சி அலுவலகம் முன்பு பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »கரூர்…… தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

கரூரில் கூடைப்பந்து போட்டி….. திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றது..

கரூரில் திருச்சி மண்டல அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் இரு பிரிவிகளிலும் திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கரூர் மாநகரத்துக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் தமிழ்நாடு கூடைப்பந்து கழகம்… Read More »கரூரில் கூடைப்பந்து போட்டி….. திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றது..

6 மாத கர்ப்பிணி மனைவி- குழந்தையை கொன்று கணவன் தற்கொலை முயற்சி…

  • by Authour

கரூரில் 6 மாத கர்ப்பிணி மனைவி மற்றும் ஆறு வயது பெண் குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை மயக்க நிலையில் மீட்ட போலீசார், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக… Read More »6 மாத கர்ப்பிணி மனைவி- குழந்தையை கொன்று கணவன் தற்கொலை முயற்சி…

கரூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலில் திருக்கல்யாணம்…. அரகர கோஷத்துடன் தரிசனம்…

  • by Authour

கரூர் வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ஐப்பசி மாத திருக்கல்யாணம் ஏராளமான பக்தர்கள் கோவில் அரகர அரகர கோஷத்துடன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கந்த சஷ்டியை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில்… Read More »கரூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலில் திருக்கல்யாணம்…. அரகர கோஷத்துடன் தரிசனம்…

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூர் நகரப் பகுதியில் உள்ள மினி பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள வராகி அம்மனுக்கு ஐப்பசி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு இன்று வாராகி அம்மனுக்கு… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் பால்கேனில் தண்ணீர் கலப்படம்…போராட்டம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட மயிலாடும்பாறை கிராமத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் கடந்த கடந்த 1997 இல் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தில் 50 க்கு மேற்பட்ட… Read More »பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் பால்கேனில் தண்ணீர் கலப்படம்…போராட்டம்

error: Content is protected !!