Skip to content

கரூர்

உரிய இழப்பீடு கேட்டு…. கரும்புடன் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு…

  • by Authour

கரும்பு விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை பெறுவது தொடர்பாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில் 20- மேற்பட்டோர் கரும்புகளை கையில் ஏந்தியவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு… Read More »உரிய இழப்பீடு கேட்டு…. கரும்புடன் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு…

கரூர் அதிமுக இளைஞரணி துணை செயலாளர் திமுகவில் ஐக்கியம்…

கரூர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் அ.செ.குபேந்தர்  நேற்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் இணைந்து கொண்டார். கரூரில் தொடர்ந்து… Read More »கரூர் அதிமுக இளைஞரணி துணை செயலாளர் திமுகவில் ஐக்கியம்…

கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்க வெள்ளிவிழா கொண்டாட்டம்

கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 26 ஆம் ஆண்டு விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கமும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் இணைந்து நடத்திய 25வது … Read More »கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்க வெள்ளிவிழா கொண்டாட்டம்

அமித்ஷாவை கண்டித்து…. கரூரில் விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்… பரபரப்பு…

கரூரில் அம்பேத்கரை அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் அமித்ஷா உருவ பொம்மையை எரித்து, செருப்பு காலால் மிதித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. அம்பேத்கரை அவதுாறாக பேசியதாக கூறி, மத்திய அமைச்சர்… Read More »அமித்ஷாவை கண்டித்து…. கரூரில் விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்… பரபரப்பு…

அதிமுக to திமுக கரூரில் தொடர் கதை….

  • by Authour

தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி  கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னிலையில் கரூர், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி, கவுண்டன்புதூர் அதிமுக  செயலாளர்  குழந்தைவேல் தலைமையில்,  எஸ்.கணேசன்,  ஜி.நாகராஜ், ரமேஷ், … Read More »அதிமுக to திமுக கரூரில் தொடர் கதை….

கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை… 20க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்….

  • by Authour

கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாநகரப் பகுதியில் இரவில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் மாவட்டத்தின் மற்ற… Read More »கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை… 20க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்….

கரூர்…. வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான 18 இடங்களுக்கு சீல்… போலீஸ் குவிப்பு..

கரூர் அடுத்த வெண்ணைமலையில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றி பல நூறு ஏக்கர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் இருப்பதாகவும், அதில் இருக்கும் குடியிருப்புகளை தவிர வர்த்தக கடைகள், விவசாய நிலங்களை… Read More »கரூர்…. வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான 18 இடங்களுக்கு சீல்… போலீஸ் குவிப்பு..

கரூர் அருகே டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தீ… பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்…

  • by Authour

கரூர் அருகே உள்ள மணல்மேடு பகுதியில் ஏராளமான டெக்ஸ்டைல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள அம்மன் டிரேடர்ஸ் என்ற தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி… Read More »கரூர் அருகே டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தீ… பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்…

கரூரில் மாணவனையும், குழந்தையையும் வெறி நாய் கடித்ததால் பரபரப்பு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில் 120 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு அருகிலேயே… Read More »கரூரில் மாணவனையும், குழந்தையையும் வெறி நாய் கடித்ததால் பரபரப்பு…

கரூர் சித்தி விநாயகர் கோவிலில் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூர் தேர் வீதி விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மார்கழி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கும் உற்சவர் கணபதிக்கும் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம். மார்கழி மாத சங்கடஹரா… Read More »கரூர் சித்தி விநாயகர் கோவிலில் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்…

error: Content is protected !!