Skip to content

கரூர்

கரூர் கோடீஸ்வரன் கோவிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் கோடீஸ்வரன் ஆலயத்தில் மாசி மாத தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம். மாசி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு இன்று பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில்… Read More »கரூர் கோடீஸ்வரன் கோவிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

கரூரில் மணல் லாரி- மாட்டு வண்டி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்..

தமிழக முழுவதும் கடந்த 12.09.2023 முதல் அரசு மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை சோதனையால் மணல் குவாரிகள் மூடப்பட்டது. இதனால் மணல் லாரி உரிமையாளர்கள் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை செலுத்த… Read More »கரூரில் மணல் லாரி- மாட்டு வண்டி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்..

கரூரில் இரத்த தானம் செய்த 100 மாணவ-மாணவிகள்..

  • by Authour

கரூரில் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள், ROTARACT CLUb மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆகியோ இணைந்து இரத்த தானம் முகாம் நடைபெற்றது இதில் 100-க்கும் மேற்பட்டோர் மாணவர்கள் கலந்து கொண்டு நூறு யூனிட்டுகளை… Read More »கரூரில் இரத்த தானம் செய்த 100 மாணவ-மாணவிகள்..

கரூர் ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்.

கரூர் அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய 102 ஆம் ஆண்டு மாசித் திருவிழா நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே அருள்மிகு… Read More »கரூர் ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்.

கரூர் அருகே பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி… இன்று ஒரு நாள் லீவு

கரூர் அருகே தனியார் பள்ளியில் இரண்டாம் தளத்திலிருந்து ஒன்பதாம் வகுப்பு மாணவி கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவகாரம் – இன்று ஒருநாள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி முதல்வரிடம் போலீசார்… Read More »கரூர் அருகே பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி… இன்று ஒரு நாள் லீவு

அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு….. குடும்பத்தினர் வாக்குவாதம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமாக கிழக்கு காலனி பகுதியில் சுமார் 14 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தினை அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளனர்.… Read More »அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு….. குடும்பத்தினர் வாக்குவாதம்…

கரூர் மா. நீதிபதியை கண்டித்து… வழக்கறிஞர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்..

கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு, கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் தர்மசேனன் தலைமையில் வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிபதி செயல்பாடுகளை கண்டித்து பணியை புறக்கணித்து 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »கரூர் மா. நீதிபதியை கண்டித்து… வழக்கறிஞர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்..

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில்… மாணவ-மாணவிகள் தேர்வில் வெற்றி பெற சிறப்பு யாகம்..

மாசி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு கணபதி ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும்… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில்… மாணவ-மாணவிகள் தேர்வில் வெற்றி பெற சிறப்பு யாகம்..

கரூரில் விளையாட்டு போட்டி… மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி…

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் பள்ளி… Read More »கரூரில் விளையாட்டு போட்டி… மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி…

கரூரில் பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்தக் கூடாது… விவசாயிகள் எதிர்ப்பு..

  • by Authour

கரூர் மாவட்டம் புகழூரை அடுத்த செம்படாபாளையத்தில் புகழுர் வாய்க்காலிலிருந்து பாப்புலர் முதலியார் வாய்க்கால் பிரிகிறது. இந்த வாய்க்கால் தோட்டக் குறிச்சி, தளவாபாளையம் வழியாக நெரூர் ஒத்தக்கடை வரை பாய்கிறது. இந்த வாய்க்காலை நம்பி சுமார்… Read More »கரூரில் பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்தக் கூடாது… விவசாயிகள் எதிர்ப்பு..

error: Content is protected !!