Skip to content

கரூர்

கரூர் அதிமுகவில் இருந்து இன்றும் நிர்வாகிகள் “எஸ்கேப்”….

கரூர் மாவட்ட அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலாளர், அஞ்சூர் ஊராட்சி துணைத்தலைவர்  எஸ். சிவகுமார்  தலைமையில், கரூர் பரமத்தி வடக்கு ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைத்தலைவர்  பி. நவீன்குமார்… Read More »கரூர் அதிமுகவில் இருந்து இன்றும் நிர்வாகிகள் “எஸ்கேப்”….

விஜயை கண்டு எங்களுக்கு பயம் இல்லை….. காங்., மாநில தலைவர் லெனீன் பிரசாத்…

  • by Authour

கரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கீர்த்தன் பெரியசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர்… Read More »விஜயை கண்டு எங்களுக்கு பயம் இல்லை….. காங்., மாநில தலைவர் லெனீன் பிரசாத்…

கரூர் வாய்க்காலில் சாயப்பட்டறை கழிவு நீர்….. மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் மழைநீர் வடிகாலில் பிங்க் நிறத்தில் வெளியேறும் கழிவு நீரால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அண்ணா நகர் குழந்தைகள் மையத்துக்கு அருகில் உள்ள பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு, அதன்… Read More »கரூர் வாய்க்காலில் சாயப்பட்டறை கழிவு நீர்….. மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

கரூர் அருகே ……. வாய்க்காலில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூர் தண்ணீர் பாலம் அருகில் வசிப்பவர் கணபதி, சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் கிஷாந்த் என்ற மகன் உள்ளார். இவர்கள் தென்கரை பாசன வாய்க்கால் கரையோரம் வசித்து… Read More »கரூர் அருகே ……. வாய்க்காலில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி..

தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி… கரூரில் பரபரப்பு..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்த மாணிக்கம் விவசாயி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார், இவர் விவசாயம் மற்றும் பூ வியாபாரம் செய்வது வழக்கம், பூ கட்டுவதற்காக வீட்டில் வாழை சருகு கட்டுகளை… Read More »தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி… கரூரில் பரபரப்பு..

மின்சாரம் பாய்ந்து 6வயது சிறுவன் பலி…. கரூரில் பரிதாபம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி தமிழ்ச்சோலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி மதன்குமார் ஷீலா தம்பதியரின் மகன் ரோகித் சர்மா (6). இதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்… Read More »மின்சாரம் பாய்ந்து 6வயது சிறுவன் பலி…. கரூரில் பரிதாபம்…

தோகைமலை அருகே கழுவூர் அழகு நாச்சியார் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகமலை அருகே அமைந்துள்ள கழுவூர் கிராமத்தில் உள்ள அழகு நாச்சியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு செல்லும் நுழைவு வாயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷே விழா நேற்று நடைபெற்றது. கும்பாபிஷே விழாவை… Read More »தோகைமலை அருகே கழுவூர் அழகு நாச்சியார் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

கரூர்… இளம் பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி…பரபரப்பு..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கை குழந்தையுடன் மனு கொடுக்க வந்த ஒரு இளம்பெண் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு… Read More »கரூர்… இளம் பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி…பரபரப்பு..

கரூரில் புதிய பஸ்களை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்..

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிட் கரூர் மண்டலம் சார்பாக பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதியதாக பதிவு செய்த இரண்டு நகர் மற்றும் 3 புற நகர் பேருந்துகளை இன்று மின்சாரம் மதுவிலக்கு… Read More »கரூரில் புதிய பஸ்களை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்..

மாநில அளவில் பரிசு.. கரூர் மாணவ, மாணவியருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பாராட்டு..

  • by Authour

தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது X-தளத்தில் பதிவிட்டுள்ளதாவது… புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன்’ என பல திட்டங்கள் தந்த மாணவச் செல்வங்களின் தாயுமானவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாசிகளுடன், மாண்புமிகு… Read More »மாநில அளவில் பரிசு.. கரூர் மாணவ, மாணவியருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பாராட்டு..

error: Content is protected !!