Skip to content

கரூர்

கரூர் மாவட்டத்தில் குரூப் 2-குரூப் 2ஏ 10,821 பேர் தேர்வு எழுதுகின்றனர்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் 39 மையத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வினை 10,821 பேர் தேர்வு எழுதுகின்றனர் – பறக்கும் படை கண்காணிப்பு மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு… Read More »கரூர் மாவட்டத்தில் குரூப் 2-குரூப் 2ஏ 10,821 பேர் தேர்வு எழுதுகின்றனர்…

பல வருடமாக சாலையை சீரமைக்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்..

கரூர் மாவட்டம் தென்னிலை கார்வழி சுமார் 8 கிலோமீட்டர் தார் சாலை கொண்டது. இந்த தார் சாலை கடந்த 2014 ஆம் ஆண்டு போடப்பட்டது அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலையை… Read More »பல வருடமாக சாலையை சீரமைக்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்..

கரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அசைவ விருந்து… தொண்டர்கள் மகிழ்ச்சி..

கரூரில் திமுக பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகங்கள் வாரியாக நடந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தடபுடல் மட்டன் சிக்கன் அசைவ விருந்து பரிமாறப்பட்டதால் தொண்டர்கள் மகிழ்ச்சி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில்… Read More »கரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அசைவ விருந்து… தொண்டர்கள் மகிழ்ச்சி..

கரூர் அருகே கல்குவாரி கருத்து கேட்புக் கூட்டத்தில் வாக்குவாதம்.. .பரபரப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பண்ணப்பட்டி கிராமத்தில் 2 சாதாரண கல்குவாரிகள் அமைப்பதற்க்கான பொதுமக்கள் கருத்துக்கேற்ப கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமை ஏற்று கலந்து கொண்டு, பொதுமக்களின்… Read More »கரூர் அருகே கல்குவாரி கருத்து கேட்புக் கூட்டத்தில் வாக்குவாதம்.. .பரபரப்பு…

கரூர் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

  • by Authour

  கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த ஓணம் பண்டிகையில் வண்ண வண்ண மலர்களைக் கொண்டு போடப்படும் அத்தப்பூ கோலம் மிக முக்கிய பங்கு வகிக்கும். தங்கள் வீடு… Read More »கரூர் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

கரூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூரில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் தலைமை… Read More »கரூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பேக்கரியில் இளைஞர்கள் மீது தாக்குதல்…3 பேர் கைது….

  • by Authour

கரூர் அடுத்த காணியாளம்பட்டி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் பாப்பனம்பட்டி கிராமத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, வேப்பங்குடியை சேர்ந்த 2 இளைஞர்கள் பேக்கரிக்கு முன்புறம் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி… Read More »பேக்கரியில் இளைஞர்கள் மீது தாக்குதல்…3 பேர் கைது….

சிசிடிவி கேமராவை அகற்றி 3 வீடுகளில் திருட்டு… 19 பவுன், ரூ.1.15 லட்சம் கொள்ளை..

  • by Authour

கரூர் அடுத்த வடக்குபாளையம் அருகே அமைந்துள்ள குமரன் பார்க் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் மின் விளக்குகள் குறைவாக உள்ளதால், இந்த பகுதியில் உள்ள வீடுகளில் குடியிருப்பு வாசிகள் சிசிடிவி… Read More »சிசிடிவி கேமராவை அகற்றி 3 வீடுகளில் திருட்டு… 19 பவுன், ரூ.1.15 லட்சம் கொள்ளை..

கரூர் அருகே பேக்கரியில் வாக்குவாதம்… வாலிபரை சரமாரி தாக்கிய 5 பேர்…. பரபரப்பு..

  • by Authour

கரூர் அருகே பேக்கரியில் இளைஞர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தால் 1 இளைஞரை 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அடுத்த காணியாளம்பட்டி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில்… Read More »கரூர் அருகே பேக்கரியில் வாக்குவாதம்… வாலிபரை சரமாரி தாக்கிய 5 பேர்…. பரபரப்பு..

கரூர்….43 விநாயகர் சிலைகள் ஊர்வலம்….காவிரியில் விசர்ஜனம்

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி விழா.   இந்த விழா நாடு முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கரூர் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி  பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட… Read More »கரூர்….43 விநாயகர் சிலைகள் ஊர்வலம்….காவிரியில் விசர்ஜனம்

error: Content is protected !!