Skip to content

கரூர்

கரூர்…. ஆர்பரித்து செல்லும் நீரை ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்…

கரூர் பெரிய ஆண்டாங் கோவில் அமராவதி தடுப்பணையில் இன்று காலை நிலவரப்படி 75,751 கன அடி உபரிநீர் தடுப்பணையை கடந்து செல்கிறது. ஆர்ப்பரித்து செல்லும் நீரை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து, புகைப்படம் எடுத்து செல்கின்றனர். திருப்பூர்… Read More »கரூர்…. ஆர்பரித்து செல்லும் நீரை ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்…

கரூர் அருகே சாலையில் 10க்கும் மேற்பட்ட நாய்களின் சடலம்…

  • by Authour

கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரைப்பாளையம் என்ற இடத்தில், கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் சுமார் பத்துக்கும் அதிகமான நாய்களின் சடலம் கிடந்துள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் இதைக்… Read More »கரூர் அருகே சாலையில் 10க்கும் மேற்பட்ட நாய்களின் சடலம்…

கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு….

மேட்டூர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும் கரூர் காவிரி ஆற்றில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும்… Read More »கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு….

பத்திரிகையாளர்கள் பெயரில் மோசடி நபர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் ஒரு சில போலியான நபர்கள் பல்வேறு அரசு சாராத இயக்கங்களை சார்ந்தவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் ஆகியோர் தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் எனவும், அவர்களிடம்… Read More »பத்திரிகையாளர்கள் பெயரில் மோசடி நபர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை…

கரூர் அருகே மண் கடத்தல்… 2 லாரி பறிமுதல்… 3 பேர் கைது..

  • by Authour

கரூர் அருகே வரவணை பகுதியில் இரவில் அனுமதி இன்றி கிராவல் மண் கடத்திய இரண்டு லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு. வழக்கு மட்டுமே பதிவு செய்து வந்த காவல்துறை – மாவட்டத்தில்… Read More »கரூர் அருகே மண் கடத்தல்… 2 லாரி பறிமுதல்… 3 பேர் கைது..

கரூர் ரயில்வே அஞ்சல் நிலையம் மூடல்…. அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு…

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்படும் தபால் நிலையங்களில் சேகரிக்கப்படும் தபால்கள் கரூர் ஜவஹர் பஜார் தலைமை தபால் நிலையத்திற்கு கொண்டு வந்து அவை பிரிக்கப்பட்டு பெட்டிகள், சாக்கு மூட்டைகளில் கட்டி ஆர்.எம்.எஸ் தபால்… Read More »கரூர் ரயில்வே அஞ்சல் நிலையம் மூடல்…. அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு…

கரூர்..வாடகை கடைக்கு 18% ஜிஎஸ்டி வரி…திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

  • by Authour

கரூரில், கடை வாடகைக்கு விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகம் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்… Read More »கரூர்..வாடகை கடைக்கு 18% ஜிஎஸ்டி வரி…திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

தாத்தாவின் வேண்டுதல்… 1017 மலை படியில் உருண்டு ஏறி பேரன் வழிபாடு…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 1017 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமையப்பெற்ற புகழ்பெற்ற இந்த சிவஸ்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம்… Read More »தாத்தாவின் வேண்டுதல்… 1017 மலை படியில் உருண்டு ஏறி பேரன் வழிபாடு…

கரூர் பகுதியில் கடும் பனி மூட்டம்…..வாகன ஓட்டிகள் அவதி….

  • by Authour

மார்கழி மாதம் துவங்குவதற்கு முன்பாகவே கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கி வருகின்றனர். தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில்… Read More »கரூர் பகுதியில் கடும் பனி மூட்டம்…..வாகன ஓட்டிகள் அவதி….

கரூரில் பள்ளி மாணவ, மாணவிகள் தாய், தந்தையருக்கு பாத பூஜை…

  கரூர், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளி நிர்வாகத்தினர் மாணவ, மாணவிகள் தங்களது முதல் தெய்வங்களான பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். கணபதி ஹோமம், சரஸ்வதி… Read More »கரூரில் பள்ளி மாணவ, மாணவிகள் தாய், தந்தையருக்கு பாத பூஜை…

error: Content is protected !!