Skip to content

கரூர்

கரூர்… பஸ்- மினி லாரி மோதல்… டிரைவர் பலி….. 24 பேர் காயம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூர் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கரூரிலிருந்து திருச்சி நோக்கி  சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சும்,  எதிர் திசையில் வாழைக்காய் லோடு ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த … Read More »கரூர்… பஸ்- மினி லாரி மோதல்… டிரைவர் பலி….. 24 பேர் காயம்

கரூர்… மழை நீரை வெளியேற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கரூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து இருந்தது. கரூர் ஆண்டாங் கோவில் மேல்பாகம் ஊராட்சிக்குட்பட்ட மருத்துவர் நகர்… Read More »கரூர்… மழை நீரை வெளியேற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கரூரில் 29ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா….. அரசு விடுமுறை அறிவிப்பு

கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் 49 இடங்களில் இருந்து பூத்தட்டு ரதங்கள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அணிவகுத்து வந்தன. கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும்… Read More »கரூரில் 29ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா….. அரசு விடுமுறை அறிவிப்பு

ஓடும் பஸ்சில் கரூர் கண்டக்டர் பலி…..டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டும் காப்பாற்ற முடியவில்லை

புதுச்சேரியில் இருந்து இன்று காலை கரூருக்கு ஒரு தமிழ்நாடு அரசு பஸ் புறப்பட்டது.  பஸ்சில்  சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்  தமிழ்நாடு எல்லையான  கடலூரை நெருங்கும்போது கண்டக்டர்  பன்னீர்செல்வம் நெஞ்சுவலிப்பதாக கூறினார்.… Read More »ஓடும் பஸ்சில் கரூர் கண்டக்டர் பலி…..டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டும் காப்பாற்ற முடியவில்லை

கரூர்….3 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலி

  கரூர்  ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட, புதூர் பகுதியை சேர்ந்த சிறுவர்கள்  அஸ்வின் (12) 7ம் வகுப்பு , மாரிமுத்து (13) 6ம் வகுப்பு, விஷ்ணு (13) 8ம் வகுப்பு படித்து வரும் சிறுவர்கள்… Read More »கரூர்….3 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலி

கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

  கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற  கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா வரும் ஜூன் 29ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி… Read More »கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

கரூர் மாவட்ட நாதக நிர்வாகிகள் கைது…

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் கோவிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெய்வத் தமிழ் பேரவை மட்டும் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்… Read More »கரூர் மாவட்ட நாதக நிர்வாகிகள் கைது…

கரூர் அருகே 7 டன் தார் திருட்டு…..3 பேர் கைது..

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே முத்தனம் பாளையத்தில் வெற்றி கன்ஸ்ட்ரக்சன் என்ற தார் கலவை நிலையம் செயல்பட்டு வருகிறது அந்த நிறுவனத்திற்கு கருஞ்செல்லி பாளையத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு சொந்தமான தார் கம்பெனியில் கிருஷ்ணகிரி… Read More »கரூர் அருகே 7 டன் தார் திருட்டு…..3 பேர் கைது..

கரூர் கோவில் திருவிழா…… வீச்சரிவாளுடன் ஒயிலாட்டம் ஆடிய துணை மேயர்

  கரூர் மாநகராட்சி ராயனூர் பகுதியில் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து அம்மனுக்கு புனிதத் தீர்த்தம் கொண்டு வருதலுடன்… Read More »கரூர் கோவில் திருவிழா…… வீச்சரிவாளுடன் ஒயிலாட்டம் ஆடிய துணை மேயர்

குளித்தலையில் டூவீலர் திருட்டு… ஒருவர் கைது…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 36 .இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வடக்கு சேர்வை பட்டி கிராமத்திற்கு கடந்த பத்தாம்… Read More »குளித்தலையில் டூவீலர் திருட்டு… ஒருவர் கைது…

error: Content is protected !!