Skip to content

கரூர்

கடும் வெயில்… கரூரில் டிராபிக் போலீசாருக்கு கூல்டிரிங்ஸ் வழங்கிய எஸ்பி..

தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் வாட்டி வைத்து வருகிறது, இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் மேல் வெப்பம் கடந்த ஒரு சில தினங்களாக பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள்… Read More »கடும் வெயில்… கரூரில் டிராபிக் போலீசாருக்கு கூல்டிரிங்ஸ் வழங்கிய எஸ்பி..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எம்பிரான் காரி நாயனார் குருபூஜை…

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத பூராடம் நட்சத்திரத்தில் எம்பிரான் காரிநாயனார் குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று ஆலயத்தில் எம்பிரான்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எம்பிரான் காரி நாயனார் குருபூஜை…

கரூரில் ரூ. 20 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்பு…

கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது இதற்கு சொந்தமான பல்வேறு நிலங்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதியில் அமைந்துள்ளது . அதனை நீதிமன்ற உத்தரவின் படி அறநிலையத்துறை… Read More »கரூரில் ரூ. 20 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்பு…

கரூரில் 2418 பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய கலெக்டர்….

  • by Authour

கரூர் மாவட்ட  கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழக முதலமைச்சரின் ஒரு லட்சம் பட்டா வழங்கும் விழாவின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி துணை… Read More »கரூரில் 2418 பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய கலெக்டர்….

கரூரில் 28 மாற்றுதிறனாளிகளை இன்ப சுற்றுலாவுக்கு அனுப்பு வைத்த கலெக்டர்..

கரூர் மாவட்டத்தில் இரண்டு பள்ளிகளைச் சார்ந்த ஒன்று முதல் ஆறு வயது உடைய 28 மாற்று திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக இன்பச் சுற்றுலாவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பேருந்து மூலம்… Read More »கரூரில் 28 மாற்றுதிறனாளிகளை இன்ப சுற்றுலாவுக்கு அனுப்பு வைத்த கலெக்டர்..

கரூரில் முன் அறிவிப்பு இன்றி ரேசன் கடை இடமாற்றம்… பொதுமக்கள் அவதி..

  • by Authour

கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காந்திகிராமம் பகுதியில் மாற்றிய ரேஷன் கடையை அதே இடத்தில் அமைக்க கோரி ஒருங்கிணைந்த கூட்டுறவு துறை அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவதுகரூர்… Read More »கரூரில் முன் அறிவிப்பு இன்றி ரேசன் கடை இடமாற்றம்… பொதுமக்கள் அவதி..

கரூரில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்….

  • by Authour

கரூரில் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 831 மையங்களில் 3 ஆயிரத்து 417 பணியாளர்கள் மூலம் 74, 954 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில்… Read More »கரூரில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்….

கரூர் அருகே விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு… 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்..

  • by Authour

கரூர் மாவட்டம், தென்னிலையை அடுத்த ஆண்டி செட்டிபாளையம் முதல் கரைதோட்டம் வரை 110 கே.வி உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. விவசாயிகளுக்கு நில மதிப்பு நிர்ணயம்… Read More »கரூர் அருகே விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு… 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்..

புதிய சமுதாயக்கூடத்தில் விரிசல்… உயிர் சேதம் ஏற்படும் அபாயம்… சிபிஐஎம், விசிக கோரிக்கை..

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் திருக்கண்மாலீஸ்வரர் கோவில் அருகே அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 15.10 லட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்கூடம் கட்டப்பட்டு 2008 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.… Read More »புதிய சமுதாயக்கூடத்தில் விரிசல்… உயிர் சேதம் ஏற்படும் அபாயம்… சிபிஐஎம், விசிக கோரிக்கை..

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்… கரூரில் 200 இடத்தில் அன்னதானம்..

கரூரில், மாவட்ட திமுக மற்றும் இளைஞரணி, மகளிர் அணி சார்பில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் அறிவாலயத்தில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதைத் தொடர்ந்து… Read More »முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்… கரூரில் 200 இடத்தில் அன்னதானம்..

error: Content is protected !!