Skip to content

கரூர்

கரூர் வேம்பு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி பண அலங்காரம்…

  • by Authour

ஆடி மாதம் ஐந்தாம் வார வெள்ளியை முன்னிட்டு கரூர் வேம்பு மாரியம்மன் க்கு ரூபாய் நோட்டுகள் கொண்டு தனலட்சுமி பண அலங்காரம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம். ஆடி மாதத்தை முன்னிட்டு… Read More »கரூர் வேம்பு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி பண அலங்காரம்…

கரூரில் 79 ஆவது சுதந்திர தினம்.. தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்- போலீசாரின் அணிவகுப்பு

  • by Authour

ரூரில் 79 ஆவது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தேசியக் கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு… Read More »கரூரில் 79 ஆவது சுதந்திர தினம்.. தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்- போலீசாரின் அணிவகுப்பு

அரியலூர், கோவை, கரூரில் …. ”கூலி” படம் ரிலீஸ்-பட்டாசு வெடித்து-ரசிகர்கள் கொண்டாட்டம்

  • by Authour

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி திரைப்படம் அரியலூர் மாவட்டத்தில் இன்று வெளியானது. திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினிகாந்த் இதுவரை 170 படங்களில் நடித்துள்ளார். அவரது 171… Read More »அரியலூர், கோவை, கரூரில் …. ”கூலி” படம் ரிலீஸ்-பட்டாசு வெடித்து-ரசிகர்கள் கொண்டாட்டம்

கரூர்… ரயில்வே ஸ்டேசன் நடைமேடையில் நடந்து சென்றவர் மயங்கி பலி

  • by Authour

கரூர் ரயில் நிலையத்தில் ஈரோட்டிலிருந்து திருச்சி செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் முதல் நடை மேடையிலும், திருச்சியிலிருந்து சேலம் வரை செல்லும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் 3வது நடைமேடையில் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் முதலாவது… Read More »கரூர்… ரயில்வே ஸ்டேசன் நடைமேடையில் நடந்து சென்றவர் மயங்கி பலி

கரூர்- குளித்தலை அருகே மருதூரில் ரயில் மோதி பெண் பலி…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி தொழிலாளி செல்வராஜ்.வயது 55. இவரது மகள் திரிஷா வயது 19. டெக்ஸ் கூலி தொழிலாளி. இன்று காலை தனது வீட்டின் அருகில்… Read More »கரூர்- குளித்தலை அருகே மருதூரில் ரயில் மோதி பெண் பலி…

சுதந்திர தினத்தை முன்னிட்டு.. கரூர் ரயில்வே ஸ்டேசனில் ரயிலில் போலீசார் சோதனை….

சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் நடைமேடை மற்றும் ரயிலில் சோதனை மேற்கொண்டனர். ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின கொண்டாடப்படுவதை முன்னிட்டு கரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்… Read More »சுதந்திர தினத்தை முன்னிட்டு.. கரூர் ரயில்வே ஸ்டேசனில் ரயிலில் போலீசார் சோதனை….

கரூரில் போதை பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்.. பேரணி

கரூரில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணியாக சென்று உறுதிமொழி ஏற்றனர். போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு மாற்றுவோம்… Read More »கரூரில் போதை பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்.. பேரணி

கரூர்- ருத்ராட்ச மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய சிவனடியார்கள்..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பூக்குடலை திருவிழாவை முன்னிட்டு சிவனடியார்கள் ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர். கரூர் மாநகராட்சியில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயமான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி… Read More »கரூர்- ருத்ராட்ச மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய சிவனடியார்கள்..

கரூர் அதிமுக ஓபிஎஸ் மா.செயலாளர் VSB முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் இன்று அதிமுக ஓபிஎஸ் மேற்கு மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் அக்கட்சியில் இருந்து விலகி திமுக மாவட்ட செயலாளரும் ,முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி… Read More »கரூர் அதிமுக ஓபிஎஸ் மா.செயலாளர் VSB முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்…

தாயுமானவர் திட்டம், கரூரில் வீடு வீடாக ரேஷன் பொருள் வழங்கிய VSB

70வயது முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை  சென்னையில்  இன்று தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை மாவட்டங்களில் அமைச்சர்கள்… Read More »தாயுமானவர் திட்டம், கரூரில் வீடு வீடாக ரேஷன் பொருள் வழங்கிய VSB

error: Content is protected !!