Skip to content

கரூர்

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் கொடியேற்றம்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை கோவிலில் வருடம் தோறும் மாசி மாதத்தில் திருத்தேர் மற்றும் தெப்பத்தேர் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். தென் திருப்பதி என்றழைக்கப்படும் இக்கோவிலில் இந்த ஆண்டு மாசிமக திருத்தேரோட்டத்தை… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் கொடியேற்றம்..

மக்களவை தேர்தல்… குடுகுடுப்பைக்காரன் வேஷமிட்டு திமுகவுக்காக பிரச்சாரம்…

  • by Authour

திமுக வைச் சேர்ந்த சேலம் கோவிந்தன் என்பவர், வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் திமுகவுக்காக குடுகுடுப்பைக்காரன் வேஷமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றார். அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.… Read More »மக்களவை தேர்தல்… குடுகுடுப்பைக்காரன் வேஷமிட்டு திமுகவுக்காக பிரச்சாரம்…

கரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை…

கரூர் மாவட்டம், கருப்பத்துரைச் சேர்ந்த கோபால் என்கிற கோபாலகிருஷ்ணன் (52), பசுபதிபாண்டியனின் தேவேந்திரகுல இளைஞரணியில் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்துள்ளார். இவர் மீது கொலை முயற்சி, வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்டப் பல்வேறு வழக்குகள் பதிவு… Read More »கரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை…

கரூரில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரின் இறுதி சடங்கு… வரிசை கட்டி நின்ற ஆம்புலன்ஸ்..

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் தின்னு விஜய் (30). இவர் கரூர் மாநகரில் தனியார் ஆம்புலன்ஸ்க்கு மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி கழுத்து வலி ஏற்பட்டு அதன் காரணமாக வலி நிவாரணத்திற்காக… Read More »கரூரில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரின் இறுதி சடங்கு… வரிசை கட்டி நின்ற ஆம்புலன்ஸ்..

கரூரில்TNROA சார்பில் உண்ணாவிரத போராட்டம்….

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைவர் வைர பெருமாள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வருவாய்துறை அலுவலர்கள் இன்று ஒரு… Read More »கரூரில்TNROA சார்பில் உண்ணாவிரத போராட்டம்….

கரூரில் எம்.பி ஜோதிமணிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போர்கொடி..

கரூரில் எம்.பி ஜோதிமணிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போர்கொடி – பாராளுமன்ற தேர்தலில் ஜோதிமணிக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என காங்கிரஸ் தலைமைக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம். கரூர் மாவட்ட காங்கிரஸ்… Read More »கரூரில் எம்.பி ஜோதிமணிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போர்கொடி..

கரூரில் எம்பி ஜோதிமணிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம் எழுதி எதிர்ப்பு..

  • by Authour

கரூர் எம்.பி ஜோதிமணிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என ஜோதிமணிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தொண்டர். கரூர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோதிமணி கட்சி தொண்டர்களை… Read More »கரூரில் எம்பி ஜோதிமணிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம் எழுதி எதிர்ப்பு..

கரூரில் வெறி நாய்கள் கடித்து 20 ஆடுகள் பலி… 15 ஆடுகள் காயங்களுடன் சிகிச்சை…

  • by Authour

கரூரில் வெறி நாய்கள் கடித்து 20 ஆடுகள் பலி – 15க்கும் மேற்பட்ட ஆடுகள் காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளது – வெறிநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மூலக்காட்டானூர் மாரியம்மன் நகரை… Read More »கரூரில் வெறி நாய்கள் கடித்து 20 ஆடுகள் பலி… 15 ஆடுகள் காயங்களுடன் சிகிச்சை…

பாஜ., அரசிடம் பேசி மருத்துவ கல்லூரி வாங்கி தாங்க அன்புமணி ராமதாஸ்…

  • by Authour

மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களுக்கு தேவையென்றால் அன்புமணி ராமதாஸ் இணக்கமாக உள்ள பாஜக அரசிடம் பேசி கேட்டு பெறலாம் என்று கரூரில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள… Read More »பாஜ., அரசிடம் பேசி மருத்துவ கல்லூரி வாங்கி தாங்க அன்புமணி ராமதாஸ்…

கரூரில் பெண்களுக்கான கூடை பந்து போட்டி தொடக்கம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் நடத்தும் இரண்டாவது அகில இந்திய அளவிலான பெண்களுக்கான கூடை பந்து போட்டி இன்று துவங்கி ஐந்து நாட்கள் நடைபெறுகிறது இரு கேரளா… Read More »கரூரில் பெண்களுக்கான கூடை பந்து போட்டி தொடக்கம்…

error: Content is protected !!