Skip to content

கரூர்

கரூர் உதவி மின் பொறியாளர் ஆபிசில் லஞ்சம் வாங்கிய போர் மேன் கைது…

கரூர் பசுபதிபாளையம் ஏவிபி நகரை சேர்ந்தவர் முருகானந்தம். ராயனூரில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் போர் மேனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆட்சிமங்கலத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி ஒருவரிடம் வணிக மின் இணைப்பில்… Read More »கரூர் உதவி மின் பொறியாளர் ஆபிசில் லஞ்சம் வாங்கிய போர் மேன் கைது…

கரூரில் நரிக்குறவர்களுக்கு அரசு மானியத்துடன் கடன் வழங்க கோரி மனு…

  • by Authour

கரூர் – வாங்கல் சாலையில் நரிக்குறவர் காலணி அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஊசி மணி பாசி செய்து விற்பனை செய்து வருகின்றனர். அண்டை மாவட்டங்களில் இச்சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு அரசு… Read More »கரூரில் நரிக்குறவர்களுக்கு அரசு மானியத்துடன் கடன் வழங்க கோரி மனு…

கழகம் என்றால் என்ன…?… விஜய் கூற வேண்டும்… கரூரில் நல்லசாமி பேட்டி…

கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கரூரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய நல்லசாமி, இடைக்கால பட்ஜெட்டில் புதிதான அறிவிப்பு எதுவும் இல்லை, ஆட்சியை தக்க… Read More »கழகம் என்றால் என்ன…?… விஜய் கூற வேண்டும்… கரூரில் நல்லசாமி பேட்டி…

கரூர் அருகே ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்..

  • by Authour

கரூர் அருகே உள்ள நல்லசெல்லிபாளையம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக ஆலயம்… Read More »கரூர் அருகே ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்..

கரூரில் கலைஞர் அறிவாலயத்தில் மதநல்லிணக்கநாள் உறுதிமொழி ஏற்பு..

அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாளை முன்னிட்டு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை ஜனவரி 30 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க… Read More »கரூரில் கலைஞர் அறிவாலயத்தில் மதநல்லிணக்கநாள் உறுதிமொழி ஏற்பு..

கட்டுமான பொருட்களின் திடீர் விலை உயர்வை கண்டித்து கலெக்டரிடம் மனு..

கட்டுமான தொழிலின் மூலப் பொருட்களின் திடீர் விலை உயர்வால், கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்படுவதாக கரூர் மாவட்ட கட்டட பொறியாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர். கிரஷர் உற்பத்தி சார்ந்த கட்டுமான பொருட்களின்… Read More »கட்டுமான பொருட்களின் திடீர் விலை உயர்வை கண்டித்து கலெக்டரிடம் மனு..

மண்ணெண்ணெய் ஊற்றி தம்பதி தற்கொலை முயற்சி.. கரூரில் பரபரப்பு..

  • by Authour

கரூர், தான்தோன்றிமலை ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி அமுதா. இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள லாலாபேட்டை பகுதியில் சொந்தமாக 43.59 ஏக்கர் மதிப்பிலான… Read More »மண்ணெண்ணெய் ஊற்றி தம்பதி தற்கொலை முயற்சி.. கரூரில் பரபரப்பு..

பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அதிமுகவில் பொறுப்பு…. ஓபிஎஸ் கடும் தாக்கு

  • by Authour

கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் ஓபிஎஸ் அணியின் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதிமுக கட்சி தொண்டர்கள் மீட்பு குழு என்ற… Read More »பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அதிமுகவில் பொறுப்பு…. ஓபிஎஸ் கடும் தாக்கு

கரூரில் தேமுதிக அமைதி ஊர்வலம்…தகாத வார்த்தையில் பேசிய இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம்..

  • by Authour

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், கரூர் மாவட்ட தேமுதிக சார்பாக 30-வது நாள் அனுசரிக்கும் விதமாக அனைத்து கட்சியினரின் அமைதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. கரூர் பேருந்து நிலைய… Read More »கரூரில் தேமுதிக அமைதி ஊர்வலம்…தகாத வார்த்தையில் பேசிய இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம்..

ரூ.1.30 கோடி மதிப்பில் ஆன்லைன் மோசடி… பணம்-செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு…

  • by Authour

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், கடந்த 8 மாதங்களாக, கரூர் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கும், செல்போனை தொலைத்தவர்களுக்கும் மீட்டு வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர்… Read More »ரூ.1.30 கோடி மதிப்பில் ஆன்லைன் மோசடி… பணம்-செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு…

error: Content is protected !!