Skip to content

கரூர்

கரூரில் அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்…தீவிரமாக தேடும் போலீஸ்…

கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த 3 மாணவிகள் இன்று காலை வீட்டில் இருந்து வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால், பள்ளிக்கு செல்லாத மாணவிகள்,பள்ளி… Read More »கரூரில் அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்…தீவிரமாக தேடும் போலீஸ்…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்..

  • by Authour

கரூரில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி, உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்..

ஆயிரம் ஏக்கர் நிலத்தில் உயர் அழுத்த மின் கோபுரம்.. விவசாயிகள் பாதிப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றது இந்த பணியின் போது ஏராளமான விவசாய நிலங்கள் வழியாக அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் உயர்… Read More »ஆயிரம் ஏக்கர் நிலத்தில் உயர் அழுத்த மின் கோபுரம்.. விவசாயிகள் பாதிப்பு…

கரூர் அருகே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்குதல், புதிய வகுப்பறைகள் காட்டுவதற்க்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. சின்ன சேங்கல் அரசு மேல்நிலைப்… Read More »கரூர் அருகே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

கரூரில் ஜோதிமணி எம்.பியை முற்றுகையிட்ட மக்கள்…. தேர்தல் நெருங்குவதால் வருகிறீர்களா?

கரூர் காந்திகிராமம் மூன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் நேற்று மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பார்வையிட காங்கிரஸ் கட்சியின் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி  வந்தார். அப்பொழுது திமுக… Read More »கரூரில் ஜோதிமணி எம்.பியை முற்றுகையிட்ட மக்கள்…. தேர்தல் நெருங்குவதால் வருகிறீர்களா?

சிறுமி பலாத்காரம்…. கரூர் முதியவருக்கு ஆயுள்கால சிறை…. மகளிர் கோர்ட் அதிரடி

கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் மேகநாதன் (63). இவரது மனைவி பாப்பாத்திக்கு மின்சாரம் பாய்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த… Read More »சிறுமி பலாத்காரம்…. கரூர் முதியவருக்கு ஆயுள்கால சிறை…. மகளிர் கோர்ட் அதிரடி

கரூரில் புத்தாண்டு கொண்டாட்டம்

கரூரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்  கோலாகலமாக நடந்தது.   பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில்  வர்த்தகர்கள், பொதுமக்கள் திரண்டு  பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்றனர்.  ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். விழாவில் கரூர்… Read More »கரூரில் புத்தாண்டு கொண்டாட்டம்

டூவீலர் மீது கார் மோதி விபத்து….மனைவி கண்முன்னே கணவன் பலி…

கரூர் செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (64).இவரது மனைவி சாந்தா (60) .இவர்களது மகன் பூபதி ( 38 ) .இவருக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தையுடன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து….மனைவி கண்முன்னே கணவன் பலி…

கரூரில் விஜயகாந்த் பேனரை பார்த்து கதறி ஒப்பாரி வைத்த மூதாட்டி….

தே.மு.தி.க தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள தே.மு.தி.க நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது… Read More »கரூரில் விஜயகாந்த் பேனரை பார்த்து கதறி ஒப்பாரி வைத்த மூதாட்டி….

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்..

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத ஆருத்ரா தெரிசன நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 18.12. 2023… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்..

error: Content is protected !!