Skip to content

கரூர்

65 வயது மூதாட்டி கொலை சம்பவத்தில் பக்கத்து வீட்டு பெண்மணி கைது…

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த பள்ளி கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியம்மாள் (65). இவரது கணவர் முத்துச்சாமி (Late). கன்னியம்மாள் கடந்த 18ம் தேதி மாலை அதே பகுதியில் உள்ள காட்டுக்குள் வேப்பம்பழம் பறிக்க… Read More »65 வயது மூதாட்டி கொலை சம்பவத்தில் பக்கத்து வீட்டு பெண்மணி கைது…

கரூரில் வேம்பு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்… 1 லட்சம் வளையல் அலங்காரம்…

ஆடி மாதத்தை ஒட்டி அம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் கோபாலபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு… Read More »கரூரில் வேம்பு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்… 1 லட்சம் வளையல் அலங்காரம்…

ஒரு லட்சம் வளையல் அலங்காரத்தில் ஜொலித்த வராகி அம்மன்….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பிரம்மதீர்த்தம் சாலையில் பிரசித்திபெற்ற வரம் தரும் வராகி அம்மன் ஆலயம் உள்ளது. ஆடி பூரத்தை முன்னிட்டு அருள்மிகு வராகிஅம்மனுக்கு என்னை காப்பு சாற்றி பால், தயிர், சந்தனம், நல்லெண்ணை, திருமஞ்சள், பஞ்சாமிர்தம் போன்ற… Read More »ஒரு லட்சம் வளையல் அலங்காரத்தில் ஜொலித்த வராகி அம்மன்….

திடீரென தீப்பற்றிய சிமெண்ட் லாரி… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்….

  • by Authour

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கரூரிலிருந்து வேலூருக்கு சிமெண்ட் ஏற்றி வந்த லாரி வேலாயுதம்பாளையம் அருகே வந்தபோது திடீரென தீப்பற்றியது. லாரியின் முன் பகுதியில் இருந்து… Read More »திடீரென தீப்பற்றிய சிமெண்ட் லாரி… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்….

மின்கம்பம் மீது மோதிய ஷேர் ஆட்டோ….உயிர்தப்பிய பயணிகள்….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை பகுதியை சேர்ந்தவர் பிரபு (30). இவர் கரூர் மாநகரில் ஷேர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கரூரிலிருந்து தாந்தோணிமலை வழியாக பயணிகளை அழைத்துச் செல்லும் ஷேர் ஆட்டோவினை… Read More »மின்கம்பம் மீது மோதிய ஷேர் ஆட்டோ….உயிர்தப்பிய பயணிகள்….

கரூர் அருகே 65 வயது மூதாட்டி மர்மமான முறையில் சடலமாக மீட்பு…

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த பள்ளி கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியம்மாள் (65). இவரது கணவர் முத்துச்சாமி (Late). கன்னியம்மாள் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள காட்டுக்குள் வேப்பம்பழம் பறிக்க சென்றுள்ளார். நீண்ட… Read More »கரூர் அருகே 65 வயது மூதாட்டி மர்மமான முறையில் சடலமாக மீட்பு…

மளிகை கடைக்காரர் வீட்டில் 13 பவுன் நகை கொள்ளை …

  • by Authour

கரூர் மாவட்டம், மலைக்கோவிலூர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார் இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார் இன்று காலை வீட்டை பூட்டி விட்டு மளிகை கடைக்கு சென்று உள்ளார். உணவு… Read More »மளிகை கடைக்காரர் வீட்டில் 13 பவுன் நகை கொள்ளை …

தேங்காய் சுட்டு படையல்….. கரூரில் விமரிசையாக நடந்தது

  • by Authour

கரூர் மாவட்டம் காவேரி மற்றும் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் ஆடி மாதத்தை வரவேற்கும் வகையில் முதல் நாளான  நேற்று தேங்காய் சுட்டு அவரவர் தெய்வங்களுக்கு வழிபாடு செய்வது வழக்கம். ,  அதன்படி நேற்று தேங்காய்… Read More »தேங்காய் சுட்டு படையல்….. கரூரில் விமரிசையாக நடந்தது

கரூர் குபேர சக்தி விநாயகர் கோவிலில் ஆஞ்சிநேயருக்கு சிறப்பு அபிஷேகம்…

கரூர் மாநகர் பகுதியில் உள்ள எல்ஜி பி நகரில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆஞ்சிநேயருக்கு ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு என்னைக்காப்பு சாற்றி, பால்,… Read More »கரூர் குபேர சக்தி விநாயகர் கோவிலில் ஆஞ்சிநேயருக்கு சிறப்பு அபிஷேகம்…

மாற்றுதிறனாளி மகளுக்கு வேலை வாய்ப்பு கோரி கலெக்டர் காலில் விழுந்த தாய்…

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் அடுத்த மணவாசி பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (45) என்ற… Read More »மாற்றுதிறனாளி மகளுக்கு வேலை வாய்ப்பு கோரி கலெக்டர் காலில் விழுந்த தாய்…

error: Content is protected !!