Skip to content

கலெக்டர்

கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து மாத்திரை…. புதுகை கலெக்டர் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவடடம் வடவாளம் கிராமத்தில்  பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு கலெக்டர்  அருணா,  ஊட்டச்சத்து மாத்திரைகள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.  தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்… Read More »கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து மாத்திரை…. புதுகை கலெக்டர் வழங்கினார்

கிராம சபைக்கூட்டத்திற்கு தாமதாமாக வந்ததால்…. பொதுமக்களிடம் வருத்தம் தெரிவித்த கலெக்டர்..

சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம், மணவாடியை அடுத்துள்ள மருதம்பட்டி காலனியில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட… Read More »கிராம சபைக்கூட்டத்திற்கு தாமதாமாக வந்ததால்…. பொதுமக்களிடம் வருத்தம் தெரிவித்த கலெக்டர்..

புதுகையில் கிராம சபைக்கூட்டம்…. கலெக்டர் பங்கேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் பூங்குடிகிராமத்தில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராமசபைகூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் ‌இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி , உதவி இயக்குனர் (ஊராட்சி கள்)… Read More »புதுகையில் கிராம சபைக்கூட்டம்…. கலெக்டர் பங்கேற்பு…

தவுத்தாய்குளம் ஊராட்சி கிராமசபைக் கூட்டம்..அரியலூர் கலெக்டர் பங்கேற்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், தவுத்தாய்குளம் ஊராட்சியில் “சுதந்திர தினவிழாவையொட்டி” நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில்  கலெக்டர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டார். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, ஊராட்சிகளில் ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22… Read More »தவுத்தாய்குளம் ஊராட்சி கிராமசபைக் கூட்டம்..அரியலூர் கலெக்டர் பங்கேற்பு…

அரியலூர் கலெக்டர் பெயரில் போலி வாட்ஸ்அப் அழைப்பு…புகார் அளிக்க கலெக்டர் அறிவிப்பு…

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தன்னுடைய அலுவல் சார்ந்த பணிகளுக்கு அரசின் தொலைபேசி எண்ணையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், முகம் தெரியாத நபர்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவரின் புகைப்படத்தை முகப்புத்தோற்றமாக வைத்த +94785154768 என்ற… Read More »அரியலூர் கலெக்டர் பெயரில் போலி வாட்ஸ்அப் அழைப்பு…புகார் அளிக்க கலெக்டர் அறிவிப்பு…

கரூரில் தேசிய கொடி ஏற்றி… அணிவகுப்பு மரியாதையை ஏற்ற கலெக்டர்…

இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்… Read More »கரூரில் தேசிய கொடி ஏற்றி… அணிவகுப்பு மரியாதையை ஏற்ற கலெக்டர்…

அரியலூர்… 78வது சுதந்திர தின விழா… தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்.. அணிவகுப்பு மரியாதை…

  • by Authour

இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தின விழா இன்று நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். உலகெங்கும்… Read More »அரியலூர்… 78வது சுதந்திர தின விழா… தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்.. அணிவகுப்பு மரியாதை…

புதுகை மேயர் திலகவதி செந்தில்….. துணை மேயர்…. கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்

  • by Authour

புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆட்சி காலத்தில் 1912ம் ஆண்டு  புதுக்கோட்டை நகராட்சியாக  உருவானது. சுமார் 112 ஆண்டுகள் நகராட்சியாக இருந்த புதுக்கோட்டையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  மாநகராட்சியாக தரம் உயர்த்தி்அறிவித்து, … Read More »புதுகை மேயர் திலகவதி செந்தில்….. துணை மேயர்…. கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்

பாதாள சாக்கடை குழாய் உடைப்பு…. திருச்சி கலெக்டருக்கு 6ம் வகுப்பு மாணவி கடிதம்

  • by Authour

திருச்சி கே.கே நகரை சேர்ந்தவர் கனிஷ்கா (11). இவர் திருச்சியில் உள்ள  செயின்ட் ஜேம்ஸ் அகாடமி என்ற  பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி  கனிஷ்கா சிறு வயது முதலே சுற்றுச்சூழலில் ஆர்வம்… Read More »பாதாள சாக்கடை குழாய் உடைப்பு…. திருச்சி கலெக்டருக்கு 6ம் வகுப்பு மாணவி கடிதம்

மகப்பேறு காலத்தில் குழந்தைகள் இறப்பு குறித்து கலெக்டர் கலந்தாய்வு கூட்டம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மகப்பேறு காலங்களில் குழந்தைகள் இறப்பு குறித்து சுகாதாரத் துறை அலுவலர்களுடன் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார். இதில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை ஆரோக்கியமாக பேணிக் காப்பது… Read More »மகப்பேறு காலத்தில் குழந்தைகள் இறப்பு குறித்து கலெக்டர் கலந்தாய்வு கூட்டம்..

error: Content is protected !!