Skip to content

காவிரி

திருச்சி காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதலை…. அச்சத்தில் பொதுமக்கள்….

திருச்சி காவிரி ஆற்றில் அவ்வப்போது முதலைகள் வருவது வழக்கம். தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் அவற்றைப் பிடித்துக் கொண்டு செல்வார்கள். இந்நிலையில் இன்று காலை திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் உள்ள காந்தி படித்துறையில்… Read More »திருச்சி காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதலை…. அச்சத்தில் பொதுமக்கள்….

காவிரி, மேகதாது விவகாரம்…. பிரதமரை சந்திக்க கர்நாடக அனைத்து கட்சிகள் முடிவு

காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பது குறித்து கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை 11 மணிக்கு முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், துணை முதல்வர் .கே.சிவக்குமார், முன்னாள்… Read More »காவிரி, மேகதாது விவகாரம்…. பிரதமரை சந்திக்க கர்நாடக அனைத்து கட்சிகள் முடிவு

காவிரி விவகாரம்….. பெங்களூருவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

கர்நாடகா அரசு தமிழகத்திக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு, அம்மாநில விவசாயிகள் மற்றும் பாஜக தரப்பில் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், காவிரியில் கூடுதல் நீர் திறந்து விட கோரி தமிழக… Read More »காவிரி விவகாரம்….. பெங்களூருவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

காவிரி பெருகி வர வேண்டி குடந்தை அருகே சிறப்பு பிரார்த்தனை

கும்பகோணம் அருகே வேப்பத்தூர் காவிரி ஆற்றின் கரையில், அரச மரத்தின் நிழலில் பழமையான சிவலிங்கமும், அகத்தியர் திருமேனியும் ஒருசேர அமையப் பெற்றுள்ளது.  இதனை பல ஆண்டுகளாக கிராம மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். காவிரியில்… Read More »காவிரி பெருகி வர வேண்டி குடந்தை அருகே சிறப்பு பிரார்த்தனை

ஆடிப்பெருக்கு விழா…. காவிரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

  • by Authour

காவிரி பாயும் மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா இன்று கோலாகலமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி  பகுதியில் ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி இன்று காலை அங்குள்ள  மதுரை வீரன் கோயிலில் சிறப்பு… Read More »ஆடிப்பெருக்கு விழா…. காவிரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

ஆடிப்பெருக்கு திருவிழா… படங்கள்…

  • by Authour

ஆடிப்பெருக்கு திருவிழா காவிரி ஆற்று படிதுறையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் புதுமண தம்பதியினரும் குவிந்தனர்.  புதுமண தம்பதிகளும் புதிய தாலி கயிறு மாற்றி காவிரித்தாயை வழிபட்டனர். திருமணமாகாத பெண்கள் மஞ்சள் கயிறு அணிந்து , கையில்… Read More »ஆடிப்பெருக்கு திருவிழா… படங்கள்…

ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…. காவிரி கரைகளில் மக்கள் திரண்டு வழிபாடு

  • by Authour

தமிழகத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தென்மேற்குப் பருவ மழை பொழிந்து, ஆற்றில் வெள்ளம்  கரைபுரண்டு வரும்போது புதுவெள்ளத்தை வரவேற்க ஆற்றங்கரைகளில் மக்கள் ஒன்றாகத் திரண்டு நீராடி மகிழும் விழா ஆடிப்பெருக்கு நாள். … Read More »ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…. காவிரி கரைகளில் மக்கள் திரண்டு வழிபாடு

காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை…. சடலம் கல்லணையில் வீச்சு….4 பேர் கைது

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வந்து சென்ற வாலிபரை கடத்திச் சென்ற வழக்கில் நான்கு பேரை தொட்டியம் போலீசார் கைது செய்த நிலையில் திடீர் திருப்பமாக அவரை கொலை செய்ததாக மேலும்… Read More »காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை…. சடலம் கல்லணையில் வீச்சு….4 பேர் கைது

நாளை ஆடி அமாவாசை…. காவிரிக்கரையில் பக்தர்கள் புனித நீராடல்

நாளை ஆடி  மாதம் பிறக்கிறது. ஆடி மாத பிறப்பையொட்டி நாளை காலையிலேயே  பெண்கள் அம்மன் சன்னதிக்கு சென்று வழிபடுவார்கள்.  ஆடி முதல் தேதியே அமாவாசையாகவும் அமைந்து உள்ளது.   இதனால் நாளை ஆடி அமாவாசையையொட்டி  மக்கள், … Read More »நாளை ஆடி அமாவாசை…. காவிரிக்கரையில் பக்தர்கள் புனித நீராடல்

காவிரியில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர் பலி..மாயனூரில் பரிதாபம் ..

கரூர் மாவட்டம், சேங்கல் ஊராட்சிக்குட்பட்ட பூவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் முகேஷ் (22) இவர் தளவாபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இன்று மதியம்… Read More »காவிரியில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர் பலி..மாயனூரில் பரிதாபம் ..

error: Content is protected !!