Skip to content

கிரிக்கெட்

கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு… பெரம்பலூரில் அழைப்பு…

பெரம்பலூர் மாவட்ட கிரிக்கட் சங்கத்தினால் U-14 ,U-16 மற்றும் U-19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு PCA கிரிக்கெட் மைதானத்தில் (கோணேரிபாளையம்) நடைபெற உள்ளது. Eligibility dates: U-14. – 1.09.2009 (… Read More »கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு… பெரம்பலூரில் அழைப்பு…

இந்திய வீரர்கள் வேற்றுகிரகவாசிகளா…..பாக். பவுலர் கொதிப்பு

பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் கூறியதாவது:- பாகிஸ்தானில் நிலைமை நன்றாக உள்ளது, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து என மற்ற அணிகள் வந்தாலும், பாதுகாப்பு பிரச்சனை இல்லை என்றால்,… Read More »இந்திய வீரர்கள் வேற்றுகிரகவாசிகளா…..பாக். பவுலர் கொதிப்பு

பிரபலங்களை ஏமாற்றிய டுபாக்கூர் கிரிக்கெட் அணி கேப்டன்…. போலீஸ் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சல்லனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் பாபு. இவர் உள்ளூர் மற்றும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார்.  இந்த நிலையில், கடையில் வாங்கிய கோப்பையை கொண்டு,… Read More »பிரபலங்களை ஏமாற்றிய டுபாக்கூர் கிரிக்கெட் அணி கேப்டன்…. போலீஸ் விசாரணை

உலக டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட்…. இந்திய அணி அறிவிப்பு

  • by Authour

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், டெஸ்ட் அணியில் அனுபவ வீரரான ரஹானே மீண்டும் இடம்பிடித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியா மோதுகிறது.உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்… Read More »உலக டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட்…. இந்திய அணி அறிவிப்பு

டில்லியில் கிரிக்கெட் போட்டி பார்த்த ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக்

  • by Authour

இந்தியாவில் உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் தனது முதல் நேரடி விற்பனை நிலையத்தை மும்பையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் திறப்பு விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி(சி.இ.ஓ) டிம் குக்… Read More »டில்லியில் கிரிக்கெட் போட்டி பார்த்த ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக்

ஒடிசா உள்ளூர் கிரிக்கெட்…….அவுட் கொடுத்த நடுவர் கத்தியால் குத்திக்கொலை

ஒடிசாவின் கட்டாக் நகரில் மகிஷிலாண்டா கிராமத்தில் சவுத்வார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், உள்ளூரை சேர்ந்த இரு அணிகளுக்கு இடையே நேற்று (ஞாயிற்று கிழமை) கிரிக்கெட் போட்டி நடந்தது.  போட்டி நடுவராக, மகிஷிலாண்டா கிராம… Read More »ஒடிசா உள்ளூர் கிரிக்கெட்…….அவுட் கொடுத்த நடுவர் கத்தியால் குத்திக்கொலை

உலககோப்பை கிரிக்கெட்….. இந்தியா வர பாகிஸ்தான் மறுப்பு

  • by Authour

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் மாதத்தின் முதல் பாதியில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி தொடர் 50 ஓவர் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு… Read More »உலககோப்பை கிரிக்கெட்….. இந்தியா வர பாகிஸ்தான் மறுப்பு

ஒன்டே தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

  • by Authour

இந்தியா வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது., விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது.. இதனால்… Read More »ஒன்டே தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

சென்னை ஒன்டே கிரிக்கெட்….12 மணிக்கே ரசிகர்கள் குவிந்தனர்….

  • by Authour

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால்… Read More »சென்னை ஒன்டே கிரிக்கெட்….12 மணிக்கே ரசிகர்கள் குவிந்தனர்….

நேபாளத்தில் மரங்களில் தொங்கியபடி கிரிக்கெட்போட்டியை ரசித்த ரசிகர்கள்…

நேபாளம் – அரபு அமீரகம் இடையேயான உலகக்கோப்பை லீக் தொடர் போட்டியை காண ரசிகர்கள் கடல் அலை போல் திரண்டனர். நேபாள நகரம் கீர்த்திப்பூரில் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட… Read More »நேபாளத்தில் மரங்களில் தொங்கியபடி கிரிக்கெட்போட்டியை ரசித்த ரசிகர்கள்…

error: Content is protected !!