Skip to content

குற்றவாளிகள்

டில்லி கார் வெடிப்பு- குற்றவாளிகள் ஓடி ஒளிந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் – அமித் ஷா!

  • by Authour

சிவப்பு கோட்டை (Red Fort) அருகே நவம்பர் 10 அன்று நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய உள்துறை… Read More »டில்லி கார் வெடிப்பு- குற்றவாளிகள் ஓடி ஒளிந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் – அமித் ஷா!

கொடூர குற்றங்களில் பயன்படுத்திய செல்போன் எண்கள்- போலீஸ் வெளியீடு

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தமிழ்நாட்டில் உள்ள மிக மிக முக்கியமான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் கைபேசி எண்கள் குற்றத் தடுப்பு  போலீசிடம் சிக்கியுள்ளது. பல கொடூர குற்ற சம்பவங்களில் இந்த கைபேசி எண்கள் கொண்ட நபர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் உள்ள… Read More »கொடூர குற்றங்களில் பயன்படுத்திய செல்போன் எண்கள்- போலீஸ் வெளியீடு

எங்கள் வயதை கருதி தண்டனை கொடுங்கள்-குற்றவாளிகள் கெஞ்சல்

பொள்ளர்ச்சி பாலியல் வழக்கில் அரசு  தரப்பில் ஆஜரான  வழக்கறிஞர் சுரேந்தர்  கூறியதாவது: வழக்கு விசாரணையில் மின்னணு சாட்சியங்கள் முக்கிய பங்கு வகித்தன.  அழிக்கப்பட்ட வீடியோக்களையும் மீட்டு எடுத்தோம். அதன் மூலம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர்… Read More »எங்கள் வயதை கருதி தண்டனை கொடுங்கள்-குற்றவாளிகள் கெஞ்சல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு:9பேரும் குற்றவாளி, 12 மணிக்கு தண்டனை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை  ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில்  ஆளுங் கட்சி  நிர்வாகிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.இதனால் இதில்… Read More »பொள்ளாச்சி பாலியல் வழக்கு:9பேரும் குற்றவாளி, 12 மணிக்கு தண்டனை

மயிலாடுதுறை அருகே கொலை வழக்கில்…..குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்….

மயிலாடுதுறை மாவட்டம் தொழுதாலங்குடி விக்கிரமன்குத்தாலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் திவாகர்(24). இவர் கடந்த 3-ஆம் தேதி இரவு கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் படுகாயத்துடன் உயிருக்குப் போராடியவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை… Read More »மயிலாடுதுறை அருகே கொலை வழக்கில்…..குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்….

வேங்கைவயல் விவகாரம்: 3 பேர் குற்றவாளிகள்- அரசு தகவல்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த… Read More »வேங்கைவயல் விவகாரம்: 3 பேர் குற்றவாளிகள்- அரசு தகவல்

திருச்சி வாலிபர் கொலை- தப்பி ஓடிய குற்றவாளிகள் கால் முறிவு…

  • by Authour

திருவெறும்பூர் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட 4 பேரில் பிரபல ரவுடியின் மகன்களில் ஒருவன் உட்பட இரண்டு பேர் போலீசாரரை கண்டு… Read More »திருச்சி வாலிபர் கொலை- தப்பி ஓடிய குற்றவாளிகள் கால் முறிவு…

கடலூர் 3 பேர் கொலையில்…. அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது

  • by Authour

கடலூரில் 3 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 இளைஞர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம் காராமணிகுப்பம் சீத்தாராம் நகரில் 15.7.24… Read More »கடலூர் 3 பேர் கொலையில்…. அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட வலியுறுத்தி ஆர்பாட்டம்..

  • by Authour

புதுச்சேரி முத்தையால் பேட்டை சோலை நகரில் உள்ள ஆட்டோ ஓட்டுனரின் மகள் ஐந்தாம் வகுப்பு படித்த 9 வயது நிரம்பிய சிறுமி ஆர்த்தி என்பவரை சிலர் கஞ்சா போதையில் பாலியல் பலாத்காரம் செய்து கை,… Read More »புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட வலியுறுத்தி ஆர்பாட்டம்..

திருச்சியில் பழைய குற்றவாளிகள் வீடுகளில் போலீசார் அதிரடி ரெய்டு

  • by Authour

கேரளாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததை தொடர்ந்தும், தமிழ்நாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்தும் நோக்கத்திலும் தமிழ்நாடு முழுவதும்  பழைய குற்றவாளிகளின் வீடுகளில் அதிரடி சோதனை  நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அவரது… Read More »திருச்சியில் பழைய குற்றவாளிகள் வீடுகளில் போலீசார் அதிரடி ரெய்டு

error: Content is protected !!