Skip to content

குளித்தலை

கரூரில் தேர்தல் பறக்கும் படை வேட்டை: குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் ரூ. 3 லட்சம் பறிமுதல்

  • by Editor

குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூபாய் 3 லட்சம் பணத்தினை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை – மணப்பாறை… Read More »கரூரில் தேர்தல் பறக்கும் படை வேட்டை: குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் ரூ. 3 லட்சம் பறிமுதல்

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை கொள்ளை- கரூரில் சம்பவம்

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி வெள்ளைய நாயக்கர் களம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் 65. விவசாயியான இவர் தனது மனைவி மற்றும் மகன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று… Read More »விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை கொள்ளை- கரூரில் சம்பவம்

குளித்தலையில் 1.5 டன் எடையுள்ள ஹான்ஸ், குட்கா தீவைத்து அழிப்பு

  • by Editor

குளித்தலையில் 1.5 டன் எடையுள்ள ஹான்ஸ், குட்கா போதை பொருட்கள் தீவைத்து அழிப்பு. கரூர் மாவட்டம் குளித்தலை காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட குளித்தலை, நங்கவரம், தோகைமலை, சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி காவல் நிலைய பகுதிகளில் தமிழக அரசால்… Read More »குளித்தலையில் 1.5 டன் எடையுள்ள ஹான்ஸ், குட்கா தீவைத்து அழிப்பு

குளித்தலையில் கோலாகலம்: கடம்பவனேஸ்வரர் கோவில் மாசி மக தேரோட்டம்

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலையில் புகழ்பெற்ற முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர் திருக்கோவில் மாசி மகப் பெருந்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. 15 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி விக்னேஸ்வர… Read More »குளித்தலையில் கோலாகலம்: கடம்பவனேஸ்வரர் கோவில் மாசி மக தேரோட்டம்

18 ஆண்டுகளுக்குப் பிறகு அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

  • by Editor

குளித்தலை அருகே அய்யர்மலையில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த புகழ்பெற்ற மலை உச்சியில் உள்ள ஸ்ரீ இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா 18 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம்… Read More »18 ஆண்டுகளுக்குப் பிறகு அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

முருங்கை மதிப்பு சேர்க்கை செயலாக்க மையத்தினை VSB திறந்து வைத்தார்

  • by Editor

குளித்தலை அருகே மேட்டு மகாதானப்புரத்தில் முருங்கை மதிப்பு சேர்க்கை செயலாக்க மையத்தினை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகாதானபுரம் ஊராட்சி மேட்டு மகாதானபுரத்தில் முருங்கை மதிப்பு… Read More »முருங்கை மதிப்பு சேர்க்கை செயலாக்க மையத்தினை VSB திறந்து வைத்தார்

குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷம்: திரளான பக்தர்கள் வழிபாடு

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலையில், திருநாவுக்கரசர் மற்றும் மாணிக்கவாசகரால் பாடப்பெற்ற, சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த ஸ்ரீ கடம்பவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காசிக்கு அடுத்தபடியாகக் காவிரி நதிக்கரையில் வடக்கு நோக்கி அமைந்துள்ள இந்த… Read More »குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷம்: திரளான பக்தர்கள் வழிபாடு

குளித்தலை அருகே ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் சோமவார விழா

  • by Editor

குளித்தலை அருகே அய்யர்மலை ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் 3வது சோமா வாரத்தினை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் சுரும்பார் குழலி உடனுறை… Read More »குளித்தலை அருகே ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் சோமவார விழா

கரூர்- வக்கீல் மனைவியின் மாங்கல்யத்தை பறித்த வாலிபர் கைது

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை, கீழக்குறப்பாளையம் பழையூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் 37. இவர் குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகின்றார் வழக்கம் போல் இன்று நீதிமன்ற பணிக்கு வந்துள்ளார். தனது மனைவி முருகவள்ளி செல்போன்… Read More »கரூர்- வக்கீல் மனைவியின் மாங்கல்யத்தை பறித்த வாலிபர் கைது

குளித்தலை அருகே காற்றாலை அமைக்க எதிர்ப்பு… பொதுமக்கள் போராட்டம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீரனூர் ஊராட்சி பகுதிகளில் தனியார் நிறுவனம் சார்பில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கீரனூர் ஊராட்சி குன்னுடையான் கவுண்டம்பட்டியில் நான்கு காற்றாலைகள் தற்போது நிறுவப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று… Read More »குளித்தலை அருகே காற்றாலை அமைக்க எதிர்ப்பு… பொதுமக்கள் போராட்டம்

error: Content is protected !!