Skip to content

கைது

சவுக்கு சங்கர் கைது….. போலீஸ் அழைத்து வந்தபோது விபத்து

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ-டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர்… Read More »சவுக்கு சங்கர் கைது….. போலீஸ் அழைத்து வந்தபோது விபத்து

பெண் போலீசையே……அழைத்த டுபாக்கூர் அதிகாரி…… பகீர் தகவல்கள்

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் பெண் போலீசாக பணியாற்றும்  ஒருவர்  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த பரபரப்பு புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த மாதம் 24-ந் தேதி அன்று பணியில் இருந்தபோது,… Read More »பெண் போலீசையே……அழைத்த டுபாக்கூர் அதிகாரி…… பகீர் தகவல்கள்

ED யால் கைது செய்யப்பட்ட கவிதா….சிபிஐயும் கைது செய்தது

  டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கெனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை சிபிஐ தற்போது கைது செய்திருக்கிறது.  ஏற்கனவே… Read More »ED யால் கைது செய்யப்பட்ட கவிதா….சிபிஐயும் கைது செய்தது

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது செல்லும்…. டில்லி உயர்நீதிமன்றம்…

  • by Authour

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மார்ச் 21 அன்று கைது செய்யப்பட்டார் .  கைது செய்வதிலிருந்து இடைக்கால பாதுகாப்பு கோரிய அவரது மனு டில்லி உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்தியாவில் முதல்வர் ஒருவர் பதவியில் இருக்கும்போதே… Read More »டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது செல்லும்…. டில்லி உயர்நீதிமன்றம்…

அங்கன்வாடி ஊழியரின் அந்தரங்க வீடியோவை வௌியிடுவதாக மிரட்டிய கூலிதொழிலாளி கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தை சேர்ந்தவர் ராஜாமணி இவரது கணவர் கார்த்திகேயன் இறந்து விட்ட நிலையில் தனது மகளுடன் வசித்து வருகிறார். ராஜாமணி இளையபெருமாள் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்… Read More »அங்கன்வாடி ஊழியரின் அந்தரங்க வீடியோவை வௌியிடுவதாக மிரட்டிய கூலிதொழிலாளி கைது…

வங்கதேசத்தில் கைதான எஸ்.எஸ்.ஐ. ….திருச்சியில் பணியாற்றியவர்…

  • by Authour

சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் காவல் நிலையத்தி எஸ்.எஸ்.ஐயாக பணியாற்றியவர்  ஜான் செல்வராஜ். இவர்  நேற்று வங்க தேச எல்லையான  ஜானியாபாத் என்ற பகுதியின் வழியாக வங்க தேசத்திற்குள் நுழைய முயன்றபோது,  வங்கதேச… Read More »வங்கதேசத்தில் கைதான எஸ்.எஸ்.ஐ. ….திருச்சியில் பணியாற்றியவர்…

தெலங்கானா கவிதா கைது….. இன்று கோர்ட்டில் ஆஜர்

  • by Authour

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா. இவர் தெலங்கானா மேலவை உறுப்பினராக உள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதா மீதும் அமலாக்கத் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனாலும், அவர் கைது செய்யப்படாததால்,… Read More »தெலங்கானா கவிதா கைது….. இன்று கோர்ட்டில் ஆஜர்

திருப்பூர் மாணவி கூட்டு பலாத்காரம்…. 2 பேர் கைது

  • by Authour

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில்   உள்ள வீரக்குமாரசுவாமி கோவில்  தேர்த்திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.  திருவிழாவையொட்டி இசைக் கச்சேரி நடந்தது. இந்த கச்சேரியை பார்ப்பதற்காக பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும்… Read More »திருப்பூர் மாணவி கூட்டு பலாத்காரம்…. 2 பேர் கைது

பல்லடம்….டிவி நிருபர் மீது தாக்குதல்….. நுண்ணறிவு போலீஸ்காரர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த தனியார்  தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசப்பிரபு  கடந்த ஜனவரி 24ம் தேததி  மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தீவிர  சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். … Read More »பல்லடம்….டிவி நிருபர் மீது தாக்குதல்….. நுண்ணறிவு போலீஸ்காரர் கைது

பாஜக நிர்வாகி சொளதாமணி கைது….

  • by Authour

பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ந்து பாஜகவினர் இந்து மத சித்தாந்தம் மற்றும் கோட்பாடுகளை தூக்கிப் பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர் அதுமட்டுமின்றி கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களை சீண்டும் வகையிலும் சிலர் தங்களது ட்விட்டர்… Read More »பாஜக நிர்வாகி சொளதாமணி கைது….

error: Content is protected !!